பரமகுரு இயல்பு: ஆச்சார்யாள் அருளுரை!

Bharathi theerthar - 2026

ஒருவன் தீங்கு செய்தால் அதை மனதில் கொண்டு தக்க சமயம் வரும்பொழுது அவனை பழிவாங்கும் எண்ணமே சாதாரண மனிதனின் இயல்பாகும். நம் ஆச்சார்யரோ தவறு செய்தவனுக்கும்கூட கருணை காட்டும் இயல்புடையவர்.

தீங்கு செய்தவனை தண்டிக்கும் சுபாவமே இருக்கக் கூடாது என்று எப்போதும் போதிப்பார், “பிழை செய்பவன் இராஜஸ குணமுடையவன், நாம் ஸந்யாசிகள், எந்நிலையிலும் ஸத்வ குணத்தையே மேற்கொள்ள வேண்டும்” என்பார்.

அவர் மற்றவரின் மனதைச் சிறிதும் புண்படுத்த மாட்டார். அவர் கூறுவார் – “உன் மனது புண்படும்படி நான் ஏன் எதுவும் கூற வேண்டும்? அவ்வாறு (தவறாக) நடந்து கொண்டதற்கு உனக்கு என்னென்ன கவலைகளும் நிர்பந்தங்களும் இருந்தனவோ?

மேலும், உன் மனதை வருத்துவதில் எனக்கென்ன லாபம்?”
சீடர்கள் ஆச்சார்யரை அணுகி தாங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்வத்ற்கு விடைகோரும் போதெல்லாம்,

“நீங்கள் வந்து இருக்கிறீர்கள். உங்களுக்கு வேறு அவசர நிர்ப்பந்தங்கள் இல்லாத வரை நீங்கள் இங்கு இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன்” என்று சொல்வார். மற்றவர்களை நிர்ப்பந்தப்படுத்த விரும்பாத அவருடை சீரிய குணத்துக்கு இதுவே சான்று

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories