ஆன்மிகம், ஆன்மிகச் செய்திகள், கட்டுரைகள், ஆலயங்கள், விழாக்கள், மந்திரங்கள்
சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (39): கந்துக நியாய:
சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் - 39தெலுங்கில் – பி எஸ் சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன் கந்துக நியாய: கந்துக: = பந்து “ஒரு பந்தைக் கீழே அடித்தால் அது எழும்பி மேலே வருவது போல” என்ற...
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!
முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.
― Advertisement ―
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
More News
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!
இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...
ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!
இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி
Explore more from this Section...
திருச்செந்தூரில் இன்று… தங்க முத்துக்கிடா வாகனத்தில் ஸ்வாமி எழுந்தருளல்!
மூன்றாம் திருநாளான புதன்கிழமை இன்று இரவு சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
கிருஷ்ண ஜயந்தியில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி! மதுரை அருகே விநோதம்!
சோழவந்தான் அருகே கிருஷ்ணர் ஜெயந்தி விழா வில் கிருஷ்ணர் சிலை குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
தேய்பிறை பஞ்சமி; வாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு!
வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இக் கோவிலிலே, மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி திதியில், வராகி அம்மன் சன்னதியில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பாலாலயம்!
மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பாலாலயம் வெகுவிமர்சையாக நடைபெற்றது - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (32): ஸ்வஸ்ருர் நிர்கச்சோக்தி ந்யாய:
தன் சொல்லே வெல்ல வேண்டும் என்ற பிடிவாதம் உள்ளவர்களின் இயல்பை விவரிக்கும் நியாயம் இந்த ஸ்வஸ்ருர்நிர்கச்சோக்தி ந்யாயம்.
பரனூர் ஸ்ரீ ஸ்ரீ அண்ணா கிருஷ்ணப்ரேமி ஸ்வாமி விதேக முக்தி! அன்பர்கள் திரண்டு அஞ்சலி!
ரீ ஸ்ரீ அண்ணா எனவும், கிருஷ்ணபிரேமி ஸ்வாமிகள் எனவும் அன்புடன் அழைக்கப்பட்ட, பரனூர் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகள், ஆக.31 ஆவணி பௌர்ணமி இன்று அதிகாலை முக்தி அடைந்தார்.
ஆவணி அவிட்டம்: விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி!
இதில் ஏராளமான விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு, வேதமந்திரங்களை பாராயணத்துடன் பின்பற்றி பூணூல் மாற்றிக்கொண்டனர்.
சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும்(31): கூப மண்டூக ந்யாய:
சனாதன தர்மம் போதிக்கும் உத்தமமான தத்துவம் இது. பரந்த சனாதன தர்மம் என்ற சமுத்திரத்தோடு ஒப்பிட்டால் பிற தேசங்களின் தத்துவ விசாரணை கிணறு போன்றதே.
பண்பொழி கோயிலில் அத்தப்பூ கோலமிட்டு ஓணத் திருவிழா!
செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி கோவிலில் அத்தப்பூ கோலமிட்டு திருவோணத் திருவிழா.செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி அருள்மிகு ஸ்ரீபூமிநீளா சமேத ஸ்ரீசுந்தரராஜன் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் திருவோண பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்....
தமிழ்த் திருவோணத் திருநாள்!
மாயோன் ஐந்தினை கடவுள்களில் ஒருவனாகவும், முல்லை நிலத்தில் வணங்கப்படும் கடவுளாகவும் இருப்பதனால், மாயோனுக்கு உகந்த நக்ஷத்திரமான திருவோணம் தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படுவது
கணம்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் மாயோன் மேய ஓண நல் நாள்!
"கணம்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்மாயோன் மேய ஓண நல் நாள்" - மதுரை காஞ்சி
வாமன துவாதசி: ஓணம் பிறந்த தலம்!
கொச்சியில் திருக்காக்கரை என்று ஒரு ஷேத்ரம் இருக்கிறது, அந்த புண்ணிய ஷேத்திரத்தில் தான் மகாவிஷ்ணு வாமனராக அவதரித்தார் என்றும் கேரளாவில் வாமன க்ஷேத்ரம் என்று அழைக்கப்படுகிறது.