எப்படிப்பட்ட சத்குருவை அடைய வேண்டும்? ஆச்சார்யாள் அருளுரை!
நம் வாழ்க்கையின் குறிக்கோளை சாதித்துக் கொள்ள வேண்டும்
திருப்புகழ் கதைகள்: நினது திருவடி!
நினது திருவடி திருப்புகழ் என்ற இந்தத் திருப்புகழும் விநாயகரைத் துதிக்கும் திருப்புகழாகும்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 70. கடமை தவறாதே!
"தேவ பித்ரு கார்யாப்யாம் ந ப்ரமதிதவ்யம்" - யஜுர்வேதம்
"தேவ பித்ரு காரியங்களில் அலட்சியம் கூடாது".
செய்கர்மமும்.. இறை சிந்தனையும்..!
தன் விட்டிற்கு பின்னாடியுள்ள கிணற்றில் குதித்தான். திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்தான்.
உதவியும், கருணையும்.. ஆச்சார்யாள் அருளுரை!
கிடைத்த நல்ல வாய்ப்பை தவறவிட்ட மாதிரி ஆகும்
தினசரி ஒரு வேத வாக்கியம்: 69. இயற்கையை இகழாதே!
இயற்கையில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அது பணி புரிகிறது. நம் தேவைகளுக்கு தகுந்தாற் போல இல்லை என்பதற்காக
திருப்புகழ் கதைகள்: துன்பங்களை வெல்ல அறிவருளிய கணபதி!
நாமங்களைக் கூறித் துதி செய்து முறையிட்டதனால் கண்ண பிரானுக்கு எல்லாத் துன்பங்களையும் வெல்கின்ற அறிவை அருளுகின்ற ஆனைமுகக்
இறைவன் நம்மை விரும்ப வேண்டும் என்றால்..?
ராம பாணத்தால் தாக்கப்பட்டு, வெட்டுண்ட மரம் போல் கீழே விழுந்தான் வாலி. ராமன் தான் தன்னை மறைந்திருந்து தாக்கியுள்ளான் என்பதை உணர்ந்த வாலி, ராமனைப் பலவாறு ஏசினான். அத்துடன் ராமனிடம் ஆறு கேள்விகளைக்...
எது மாறினாலும் நம் நிலைப்பாடு.. ஆச்சார்யாள் அருளுரை!
யாரையும் வெறுப்பதில்லை அவமானத்தை பொருட்படுத்துவதில்லை
தினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன?!
ஞான நோக்கத்தோடு கூடிய வைராக்கிய மாகிறது. இது முன்னேற்றத்தைத் தடுக்காது. அதற்கு ஒரு திசையையும் இலக்கையும் வழி
இன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..!
பார்த்தவுடனே பலருக்கு நோய் நீங்கியது.
கீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை!
எவ்வளவு படித்தாலும் எவ்வளவு சம்பாதித்தாலும் அப்படிப்பட்ட மனிதன் கீழ்த்தரமானவன்.