இப்படி வழிபாடு செய்யுங்கள்! வாழ்வில் எல்லா நலனும் பெறலாம்!
திதிகளின் தெய்வங்கள்ஆலயங்களில் உள்ள இறைவனை வழிபடும் அதே வேளையில், நாம் பிறந்த திதிகளுக்கான தெய்வங்களையும் வழிபாடு செய்து கொள்வது சிறப்பான பலன்களைத் தரும். இங்கே திதிகளும், அவற்றுக்கான தெய்வங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றை அறிந்து...
யார் உருவத்தில் யார்? ஆச்சார்யாள் அருளால் வென்ற தர்மம்!
உங்கள் சார்பாக உங்கள் வழக்கறிஞராக ஆஜராகுமாறு ஆச்சார்யாளையே நீங்கள் கேட்கலாம். ”
தினசரி ஒரு வேத வாக்கியம்: 64. ஒன்றுபடுவோம்!
அமைதியான எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பேராற்றல் உருவாகட்டும்!
திருப்புகழ் கதைகள்; மாணிக்க வாசகருக்கு உபதேசித்த கதை!
இதுவே வாதவூரரான மாணிக்கவாசகருக்கு இறைவன் உபதேசம் செய்த கதையாகும்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 63. தானம் எவ்வாறு செய்ய வேண்டும்?
என்னால் வேண்டிய அளவு கொடுக்க இயலுகிறதோ இல்லையோ! என்ற அச்சமும், இத்தனை குறைவாகத்தான் கொடுக்கிறேன் என்ற நாணமும்
பிரதி உபகாரம்: ஆச்சார்யாள் அருளுரை!
என்ன இது இவ்வளவு உதவியை பெற்றுக்கொண்டு திரும்ப என்னிடம் ஒன்றும் எதிர்பார்க்காதே என்று சொல்கிறாரே நியாயமா
கெட்டவர் நடுவில் நல்லவன்!
பெண்ணின் மானம் சூறையாடப்படும் நேரத்தில் அதனை எதிர்த்து குரல் கொடுப்பது தான் அறம்.
கடவுளை வணங்க முக்கிய தேவை..! ஆச்சார்யாள் அருளுரை!
எது பக்தி எவனுடைய மனது பகவானைப் பற்றி சிந்தனை செய்கிறதோ எவன் பகவான்நாம் ஸ்மரணத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறானோ அவனுக்கு எப்பேர் பட்ட கஷ்டம் வந்தாலும் அவை சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்துவிடும்.கிருஷ்ணனின் கட்டளைப்படி...
திருப்புகழ் கதைகள்: வியாக்ரபாதர் கதை!
இறைவன் திருமொழிப்படியே தில்லவனஞ் சேர்ந்து புலிப்பாதருடன் அளவளாவி அருந்தவமியற்றி நின்றனர். குன்றவில்லி அவ்விரு
தினசரி ஒரு வேத வாக்கியம்: 62. இத்தனை தெய்வங்கள் ஏன்?!
அனேகத்தை ஏகத்திலும் ஏகத்தை அனேகத்திலும் தரிசித்துக் கூறியது சனாதன தர்மம்!
ஆடியபாதம் அம்பலத்திறைவன்! தேடிச் சென்று வழிப்பட்ட முனிவன்!
துயில் கொண்டிருக்கும் வேளையிலும் புன்னகைப்பதேன்?"