தினசரி ஒரு வேத வாக்கியம்: 59. பரப்பிரம்மம் எப்படி மறைந்துள்ளது?
"தபஸா ப்ரஹ்ம விஜிஞ்ஜாஸஸ்வ" என்ற மந்திரத்தையும் உபநிஷத்து மாதா தெரிவிக்கிறாள்.
கொரோனா ஒழிய… மதுரையில் 508 தேங்காய் வைத்து வழிபாடு!
சிறப்பு பூஜை செய்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மேலும் இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கபசுரக் குடிநீர் பிரசாதமாக
திருப்புகழ் கதைகள்: ‘அருக்கு மங்கையர்’!
அனைத்து வேதங்களுக்கும் இதிகாச புராணங்களுக்கும் மூலாதாரமாக முதன்மையாய்
எது விவேகமான செயல்: ஆச்சார்யாள் அருளுரை!
மக்களில் பல விசித்திரமான பிறவிகள் காணப்படுகின்றனர் சிலர் கிடைக்க முடியாத வஸ்துகளை விரும்புகின்றனர் சிலர் தொலைந்து போனதை பற்றி வருத்தப்பட்டு கொண்டிருப்பார்கள் அவ்விரண்டு பேரும் அவிவேகிகள் தான்ஏனென்றால் கிடைக்க முடியாத வஸ்துவை எவ்வளவு...
தினசரி ஒரு வேத வாக்கியம்: 58. பகவானை அடையும் வழிகள்!
ஒரு பொருளின் மீது நிறுத்துதல். ஒரு பொருள் என்றால்... ஒன்றேயான பரமாத்மாவிடம் மனதை நிலைநிறுத்துவதற்கு தியானம்
சந்தோஷம் எதில் இருக்கிறது? ஆச்சார்யாள் அருளுரை!
அலுவலகத்திற்குச் சென்று அனைவரிடமும் படவேண்டிய கஷ்டத்தைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது
திருப்புகழ் கதைகள்: மலையைத் தகர்த்த வேல்!
தேவர்கள் பொருட்டு கிரௌஞ்ச மலையை அழித்ததைப் போலவே புலவர் ஒருவருக்காகவும் வேலாயுதம் மலையைத் தவிடுபொடி
தினசரி ஒரு வேத வாக்கியம்: 57. விடியலில் துயிலெழு!
காலை வேளையில் நல்ல தண்ணீர், மதியம் மோர், இரவில் பால் அருந்த வேண்டும் என்று ஒரு ஒழுங்கு அமைத்துள்ளார். இவற்றை கடைபிடிக்காவிட்டால்
சித்ரா பௌர்ணமி: திருப்பதி பெருமாள் தங்க கருடவாகனத்தில் உலா!
சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்
காக்க காத்திருப்பவர் கரங்களை ஏற்க மறுக்கும் மனித மனங்கள்! பிழை எங்கே?
பாழுங்கிணற்றிலேயே இருக்கிறேன்' என்று இப்படி அசட்டு பிடிவாதம் செய்து கொண்டு, அடம் செய்தால் நான் என்ன தான் செய்வது?"
எப்படிப்பட்ட தானம் சிறந்தது..? ஆச்சார்யாள் அருளுரை!
பாவத்திலிருந்து நரகமும், ஏழ்மையிலிருந்து பாவமும் தானமின்மையிலிருந்து ஏழ்மையும் உண்டாகின்றன. ஆதலால் எல்லோரும் தானம் கொடுக்க வேண்டும்.
திருப்புகழ் கதைகள்: பகலை இரவாக்கிய கதை!
ரதம் செலுத்திய ஸ்ரீகிருஷ்ண பகவான் தன் பக்தனுக்காக வட்டத் திகிரியான சக்கர ஆயுதத்தால் சூரியனை மறைத்த கதை இவ்வரிகளிலே