தினசரி ஒரு வேத வாக்கியம்: 56. தர்மத்திற்கு மூலம் வேதம்!
தர்மத்திற்கு மூலங்கள் - வேதம், ஸ்மிருதி, சீலம், ஆச்சாரம், சத் புருஷர்களின் மனம் சந்தோஷிப்பது. இவை அனைத்திலும் வேதம் முக்கியம் என்பது மனுவின்
சோதனை ஆரம்பிக்கும் முன்னரே… அனுக்கிரகம் ஆரம்பித்து விடுகிறது!
ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி அறுபதுகளில் பிடியரிசித் திட்டம் முதலான வகையில் மடத்துக்கு வந்த அரிசி மொத்தத்தையும் மகா பெரியவா ராமேஸ்வரம் மடத்துக்கு
பக்தி எத்தகையதாக இருக்க வேண்டும்? ஆச்சார்யாள் அருளுரை!
விதிமுறைதவறி உபாஸித்தால் (வழிபட்டால்) உத்தேசித்தபலன் கிடையாது. நிர்ப்பந்தம் மிகுதி. அத்துடன் லோபம் (குறைபாடு) வந்தால் விபரீதபலனும் உண்டாகும்.
திருப்புகழ் கதைகள்: 14. பாற்கடல் கடைந்தது!
வருணி, சுராதேவி, அழகு மங்கையர் களை அசுரர்கள் கைப்பற்றினர். கடைசியாக அமிர்த கலசம் தாங்கி தன்வந்திரி பகவான் தோன்றினார்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 55. கோ மகிமை!
நாம் பசுவை வளர்க்க முடியாவிட்டாலும் அவற்றை போஷிக்கும் கோ சாலைகளுக்கு சென்று சேவை செய்யலாம். அல்லது கோ போஷணை
லிங்கத்தின் மேல் படும் சூரிய ஒளி! பசுபதீஸ்வரர் கோயிலில் அபூர்வ காட்சி!
இந்த அரிய நிகழ்வானது இன்னும் ஓரிரு நாட்களில் மட்டுமே நிகழலாம் என பக்தர்கள் தெரிவித்தனர்.
சித்ரா பௌர்ணமியும் கருங்குளம் பெருமாளும்!
கோவிலுக்கு வருபவர்கள் மலை அடிவாரத்தில் உள்ள மார்த்தாண்டேஸ்வரரை வழிபட்ட பின்னரே, வகுளகிரி மேல் உள்ள பெருமாளை வழிபட
மனதில் ஒன்று வெளியே ஒன்று வாழ்பவருக்கு… ஆச்சார்யாள் அருளுரை!
தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக பிறரை நம்ப வைத்து ஏமாற்றுவது மிகவும் பாவம்.
சித்ரா பௌர்ணமியும்.. சித்ரகுப்தன் நோன்பும்..!
சித்ரகுப்தன் என்பவர் நம் வாழ்வில் நாம் செய்த பாவ, புண்ணிய பலன்களைக் கணக்கிட்டு நமது வாழ்நாள் மற்றும் வாழ்க்கை முடிந்தபின் சொர்க வாழ்வா? நரக வாழ்வா? என தீர்மானித்து எமதர்மராஜனுக்கு சொல்பவர்.
சித்ரகுப்தர் நோன்பும், முறையும், பலனும்..!
பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர்.
திருப்புகழ்க் கதைகள்: ராவணாசுர வதம்!
வடநூலார் கூறிய இராமாயணத்தையும், ஏக விருத்த ராமாயணம் என மொழிபெயர்த்திருக்கிறோம்“ எனக் கூறுவதில் இருந்து,
தினசரி ஒரு வேத வாக்கியம்: 54. பலவீனமாக இருக்காதே!
மனிதனின் மூளையை நடத்தி உய்வடையும் வாழ்க்கையை சாதித்துப் பெறும் நம் சனாதன ஜீவன விதானத்தை எடுத்துக் கூற வேண்டிய