திருப்புகழ் கதைகள்: சிவனுக்கு பிரணவத்தை உபதேசித்தது!
முருகன் சுவாமிநாத சுவாமியாக எழுந்தருளியுள்ள இந்த கோவிலில் சிவபெருமான் சுந்தரேஸ்வரராக எழுந்தருளியுள்ளார்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 53. வெறுப்பில்லாமல் வாழ்வோம்!
வெறுப்பு ஒரு வர்க்கத்தையோ ஒரு அமைப்பையோ சேர்ந்தது அல்ல. அது தனி மனிதனைச் சேர்ந்தது
ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய சுபாவம்: ஆச்சார்யாள் அருளுரை!
தவறுகளை தட்டிக்கேட்கவே உபயோகம் செய்ய வேண்டும்.
உங்க வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? இதைக் கடைப்பிடியுங்கள்!
தலையில் வழித்து எண்ணையை உடம்பில் தடவக்கூடாது.
மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம்! ஆன்லைனில் தரிசித்த பக்தர்கள்!
நாளை பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்புகழ் கதைகள்: தெய்வானை தத்துவம்!
முத்தி தரும் முதலாளியாதலின் முருகப் பெருமானை முத்திக்கு ஒரு வித்து என்று பாடுவது மட்டுமே சரியானதாக இருக்கும்.
நீண்ட ஆயுளைப் பெற.. ஆச்சார்யாள் அருளுரை!
பிரஹ்மாவின் ஆயுள் வரை நமக்கு ஆயுள் கிடைக்கும்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 52. ஆத்மாவை உனக்குள்ளே தேடு!
நம்மை நாம் தரிசித்து கொள்வது என்றால் உட்பார்வை. இது மிக முக்கியமானது என்று நம் சாஸ்திரங்கள் அனைத்தும் எடுத்துக் கூறுகின்றன
திருப்பரங்குன்றம் சுப்ரமணியர் கோவிலில் சித்திரை பௌர்ணமி கிரிவலம் ரத்து!
பூஜைகள் நடைபெறும் எனவும் பக்தர்கள் கிரிவல பாதைக்கு வர வேண்டாம் எனவும் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
திருப்புகழ் கதைகள்: அருணகிரிநாதர் சரித்திரம்!
அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படி
தினம் ஒரு வேத வாக்கியம்: 51. உன் ஆயுதங்களை பிரயோகி!
அதனால்தான் நாட்டுப் பாதுகாப்பை கடமையாகக் கொண்ட அர்ஜுனனை போருக்குத் தயாராகும்படி ஊக்கப் படுத்தினான் ஶ்ரீகிருஷ்ணன்.
பிறப்பதால் ஏற்படும் பிரச்சனை! ஆச்சார்யாள் அருளுரை!
இப்போது இந்த வாழ்க்கை கிடைத்து இருக்கிறது.