முன்னோர் தந்த… சுற்றுச்சூழல் மந்திரம் இது!
“ஓம் மதுவாதா: ருதாயந்தே மதுக்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர்ன: ஸந்து ஓஷதீ:மது நக்த்த முதோஷஸி மதுமத் பார்த்திவம் ரஜ: மதுத்யௌரஸ்துந: பிதாமதுமான்னா: வனஸ்பதிர் மதுமான் அஸ்துசூர்ய! மாத்வீர் காவோ பவந்துந:ஓம் சாந்தி சாந்தி சாந்தி:சிறந்த செயலைச்...
ஞாயிற்றுக்கிழமை திருமணத்திற்கு அனுமதி! 20 பேர் மட்டுமே..! அறநிலையத் துறை!
கொரோனா தடுப்பு விதிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும்
திருப்புகழ் கதைகள்: முத்தைத்தரு பத்தித் திருநகை..!
ஆனால் அதிகச் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் வீணாய்ப் போவதும் எங்கும் உள்ளதுதானே? அருணகிரி
தினசரி ஒரு வேத வாக்கியம்: 50. உள்ளது உள்ளபடி பேசுவதுதான் சத்தியமா?
"உயிரினங்களின் நலன் கோரும் உள்ளது உள்ளபடியான பேச்சே சத்தியம்"
பலன் எதிர்பார்த்து செய்யும் காரியம்..! ஆச்சார்யாள் அருளுரை!
அதனால்தான் மனிதப் பிறவி கிடைப்பதற்கு அரிது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இராமயணமே ஒரு சரணாகதி தத்துவம்!
ராமாயணம் ஒருவருக்குத் தெரியவில்லை என்றால் ஒரு பயனும் இல்லை
இப்படி இருந்தது ஸ்ரீ ராம ராஜ்ஜியம்!
பாரத நாட்டின் சிறப்பான அரசியல் அமைப்புக்கு இலக்கணமாய்த் திகழ்ந்த ராமராஜ்யத்தின் அடிப்படை
ஸ்ரீராமனும், சீதையும் இந்திய நாட்டின் லட்சியங்கள்.
பொறுமையின் மூலம் உன் சக்தியைக் காட்டு' என்கிறது இந்தியா
ஸ்ரீ ராமர் ஏன் நால்வராக அவதாரம்?
பிள்ளைகள் பெற்றோர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சீடன் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? மனைவியிடம் கணவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?”
ஹஸ்தாமலகர்: சிருங்கேரி மகிமை!
உலகக்காரியம் வீட்டுக்காரியம் ஒன்றிலும் புத்திநாட்டமில்லாமலிருந்த குழந்தையின் மந்தத்தன்மையைப் பார்த்த மாதாபிதாக்கள் வருந்தி, அது ஒரு மந்தி என்றே நினைத்து வந்தார்கள்
இன்று ஸ்ரீராம நவமி! ஆனந்த நவமி! (21-4 -2021)
சித்திரை மாதம் சுக்லபட்சம் நவமி திதி அன்று செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்று தர்ம சாஸ்திரங்கள் விவரிக்கின்றன.
திருப்புகழ் கதைகள்: மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்!
உனது கலைகளில் ஒன்று நமது திருமுடியில் இருத்தலால் நாளுக்கொரு கலையாகக் குறைந்தும் இருக்கக் கடவாய்