தினசரி ஒரு வேத வாக்கியம்: 49. கோ மாதாவுக்கு எது நிகர்?
"கவாம் மத்யே வஸாம்யஹம்" –“பசுக்களின் இடையே நான் இருப்பேன்” என்ற பிரதிக்ஞை மகாபாரதத்தில் காணப்படுகிறது.
திருப்புகழ் கதைகள்: குறமகளுடன் முருகனை மணம்புரிய அருளியவன்!
என வள்ளி தான் அந்த மேயாத மான் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் பாடல் பலர் கண்டு, கேட்டு மகிழ்ந்த பாடல் அது.
திருப்புகழ் கதைகள்: முப்புரம் எரித்தவன் ரத அச்சினைப் பொடி செய்த தீரன்!
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அதுபொடி செய்த அதிதீரா
குறை கூறாதீர்கள்: ஆச்சார்யாள் அருளுரை!
பணவசதி இல்லாதவனை துச்சமாக மதித்து ஒதுக்கிவிடுவார்கள்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 47. எது சத்சங்கம்?
இதுபோன்றவரின் சத்சங்கம் நம்மை ஆன்மீகமாக மிக உயர்ந்த மார்க்கத்தில் வழிநடத்தும்.
கரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு!
ஆலயத்தில் சஷ்டி விரதத்தினையொட்டி மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு மகாதீபாராதனை சிறப்பாக
திருப்புகழ் கதைகள்: முத்தமிழ் அடைவினை முற்பட எழுதியவன்…!
யோக நெறியை விநாயகர் முதலாவதாக மேருமலையில் எழுதினார் என்று பொருள் கொள்வதே மிகச் சிறப்பானதாகும்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 46. லட்சுமியை வரவேற்போம்!
சத்தியம் தூய்மை சீலம் போன்ற குணங்களை விட்டு விட்டவரை லட்சுமி உடனடியாக விலகிச் சென்று விடுவாள் என்பது விஷ்ணுபுராண வசனம்.
ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை!
அம்மன் தரிசனம் ஆன்மிக மாத இதழில் 2010 2011 ஆம்
ஆண்டுகளில் தொடராக வெளிவந்தது)
இறைவனுக்கு ப்ரியமானவர்களாக ஆவதற்கு நாம் செய்ய வேண்டியது: ஆச்சாரியாள் அருளுரை!
சுகத்தில் தன்னையே பாராட்டிக்கொண்டு, துக்கம் வரும் சமயத்தில் மட்டும் பகவானை ஆஷேபனை செய்வார்கள்
பாரதீதீர்த்த மஹாசன்னிதானம்: திவ்ய சப்ததி-பூர்த்தி மஹோத்ஸவம்!
ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து சிவநாமத்தை உச்சரித்தபடியே உறங்கியும் விட்டார்