December 6, 2025, 2:37 AM
26 C
Chennai

ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய சுபாவம்: ஆச்சார்யாள் அருளுரை!

bharathi theerthar
bharathi theerthar

உலகத்தில் பணக்காரர்கள் குணசாலிகள் பராக்கிரமசாலிகள் இருப்பார்கள் அவர்கள் எல்லோருக்கும் சில குணங்கள் இருந்தால்தான் அது இன்னும் சோபிக்கும்.

பணக்காரனுக்கு தானம் செய்யும் சுபாவம் இருக்க வேண்டும் அது இல்லாமல் போனால் எவ்வளவு பெரிய பணம் இருந்தாலும் வீண்தான் இகத்திலும் பரத்திலும் சுகம் கொடுக்கக் கூடியது தானம்.

நல்ல குணம் உள்ள மனிதனுக்கு அடக்கம் இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் எவ்வளவு குணவானாக இருந்தாலும் பிரயோஜனமில்லை அடக்கம் உள்ள குணவானை எல்லோரும் மதிப்பார்கள் அவனால் பல பேருக்கு உபகாரமாக இருக்கும்.

பராக்ரமம் இருக்கிறவன் அவனுடைய சக்தியோடு ஒத்தவர்கள் உடன் அதை காட்ட வேண்டும் எல்லோரையும் தண்டிக்க அதனை உபோயோகித்தால் அது மிக தவறாகும். தவறுகளை தட்டிக்கேட்கவே உபயோகம் செய்ய வேண்டும்.

பிராமணனுக்கு பொறுமை ரொம்ப தேவை பொறுமை இருக்கும் பிராமணனை எல்லோரும் மதிப்பார்கள் ஒரு அரசன் மிக தர்மமாக இருந்து ராஜ பரிபாலனம் செய்ய வேண்டும் ராஜா தர்மத்தை மதிக்க வில்லை என்றால் அந்த ராஜ்யத்தில் இருக்கும் மக்களுக்கு ஷேமம் இருக்காது ஆகையால் ஜனங்கள் இதன்படி சன்மார்க்கத்தை அனுசரித்து தங்கள் வாழ்க்கையை அர்த்தமாக்கி கொண்டால் இது கிருதயுகம் ஆகவே ஆகிவிடும் .

தனி தாதா நம்ர: சூர: சாந்தோ நிஜ: க்ஷமீ மூலம் கிருதயுகஸ்யைதத்
தர்மசீலஸ்ய பூபதி:!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories