தினசரி ஒரு வேத வாக்கியம்: 11. வீட்டில் பயம் எதற்கு?
அதனால் ஒருவருக்கொருவர் மனஸ்தாபம் ஏற்படும். நோயும் வீண் செலவும் ஏற்படும். இந்த விரும்பத்தகாத சம்பவங்களே பயங்கள்.
அந்தந்த நட்சத்திரக்காரர்கள் சொல்லித் துதிக்க.. சிவஸ்தோத்திரம்!
உத்தரட்டாதி
அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய
ஈசன்: எந்நாட்டவர்க்கும் இறைவன்!
ஆதோனியிஸ் வேறு யாருமில்லை அர்த்தநாரீஸ்வரரே என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
வறுமையகற்றும் தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்! தமிழ் அர்த்தத்துடன்..!
வசிஷ்டர் இயற்றிய இந்த ஸ்தோத்திரம் தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம் என்று அழைக்கப்படுகிறது இதற்கு வறுமை அகற்றி வரம் அளிக்கும் சிவபெருமான் என்று பொருள்.
சிவராத்திரி ஸ்பெஷல்: நடராஜ நர்த்தனம்!
தீவிரமான 'ஆர்படீ' விருத்தத்தால் நடக்கும் தாண்டவம் சிவனுடையது. நளினமாக 'கைசிகீ'' விருத்தத்தால் நிகழும் 'லாஸ்யம்' உமாதேவி
பரமசிவன் மீது ஒரு புலவர் விடுத்த கேள்வி பாணங்கள்…!
ஸ்ரீகிருஷ்ணா தேவராயரின் சபையில் இருந்த அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் எட்டு புலவர்களுள் தூர்ஜடி மஹாகவியும் ஒருவர்
சித்தம் நிறைக்கும் சிவாலய ஓட்டம்! சிவராத்திரி ஸ்பெஷல் வழிபாடு!
சிவாலய ஓட்டம்... “சிவாலய ஓட்டம்” குறித்துப் பலரும் அறிந்திருப்பீர்கள். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பன்னிரண்டு (12) சிவாலயங்களையும் பக்தர்கள் சிவராத்திரி அன்று ஓட்டமாகப்போய்த் தரிசிக்கின்ற நிகழ்வு அது.மஹாபாரதக் கதையோடு சம்பந்தப்பட்ட அந்த ஆலய...
சிவராத்திரி: விரதமும், விழிப்பும், அதன் சிறப்பும்..!
அந்த நாளின் சிறப்பையும் சிவநாமஜபத்தின் மகிமையையும் பெருமையையும் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்
சிவராத்திரி சிறப்பு ஆலயம்: பீமா சங்கரம்!
ஒன்றை பீமா ஷங்கர் ஆலயத்திற்கும், மற்றொன்றை கிருஷ்ணா நதிக்கரையில் 'வாயி' என்ற இடத்திலுள்ள 'மேநோவாலி' சிவன் கோவிலுக்கும்
சிவராத்திரி சிறப்புக் கட்டுரை: ம்ருத்யுஞ்ஜயாய நம: !
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மாதமிழில்: ராஜி ரகுநாதன்.ஜீவன், ஜனன மரண பரம்பரையில் அலைவது என்பது மிருத்யுவின் பிடியில் சிக்கிக் கொள்வதே. அமிர்த சொரூபனான சிவனை வழிபடுபவர்கள் இந்த மிருத்யுவின் பிடியிலிருந்து...
சிவராத்திரி சிறப்பு: ம்ருத்யுஞ்ஜயாய நம!
ஓம் த்ரயம்பகம் யஜா மஹே சுகந்திம் புஷ்டி வர்தனம் |
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ||
நீலகண்டமஹம் பஜே ! பசவராஜீயம் – நோய் தீர்க்கும் ஸ்லோகங்கள்!
விஷத்தை விழுங்கிய மிருத்யுஞ்ஜயன், தான் சாஸ்வதமான அமிர்த சொரூப பரபிரம்மம் என்று நிரூபித்த லீலை நீலகண்ட லீலை