ஆன்மிகம்

தினசரி ஒரு வேத வாக்கியம்: 15. தர்மத்தோடு கூடிய காமம்!

கடவுளை எத்தனை பவித்திரமாக தர்மத்தோடு வழிபடுவோமோ காமத்தைக் கூட அத்தனை அழகாக நியமங்களோடு கடைபிடித்தால்

விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி-24)

ஆதி மூலமே! அளவிட இயலாத சக்தியினைக் கொண்ட உமையம்மையின் குமாரனே, பிறைசூடியான சிவபெருமானின் அருமை மைந்தனே

விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி-23)

தலத்து அம்பிகைக்கு வெண்ணீற்று உமையம்மை என்பது பெயராயிற்று. இப்போதும் அந்தப் பெயரிலேயே அவள் கோயில் கொண்டிருக்கிறாள்.

தினசரி ஒரு வேத வாக்கியம்: 14. மரம் வெட்டினால் தண்டனை!

மரங்களையும் பசுமையையும் பாதுகாத்து நிலைநிறுத்தும் திசையில் நாம் முன்னேறுவதற்கு ருஷிகளின் இந்த வாக்கு உத்வேகம்

விதியை வெல்லலாமா? ஆச்சார்யாள் பதில்!

முற்பிறவிகளில் செய்த எந்தக் கர்மாக்கள் தற்போது பலனைத் தருகின்றனவோ இவைதான் இப்பிறவிக்கு நேர்க் காரணமாக இருக்கின்றன.

தினசரி ஒரு வேத வாக்கியம்: 13. சிரத்தையால் செல்வம்!

சிரத்தை என்பது சிறப்பான சக்தி. இதன் மூலம் எதை வேண்டுமானாலும் பெற முடியும். உண்மையாக வாழ்வதே சிரத்தை எனப்படும்.
- 2026

கார் அடையா நோன்பு … காரடையான் நோன்பு!

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள்

காரடையான் நோன்பு: இனிப்படை, உப்படை வெண்ணைய்யுடன்..!

தேவையான பொருட்கள்வெல்ல அடைஅரிசி மாவு – 1 கப்வெல்லம் – 1 கப்தண்ணீர் – 2 கப்தேங்காய், பற்கள் நறுக்கியது – 4 மேஜைக்கரண்டிகாராமணி – 1/4 கப்ஏலக்காய் – 1உப்பு அடைஅரிசி...

இதுவா.. அதுவா.. என குழப்பமா? ஆச்சார்யாள் கூறும் வழி!

சில சமயங்களில் எது சரி எது தவறு என்று தெரிந்தும் மனதில் குழப்பமாக இருக்கும்.

திருமணம், வரதட்சணை, உட்பிரிவு.. குறித்து ஆச்சார்யாள் பதில்!

பிராமணர்களில் வடமாள் பிரஹச்சரணம் போன்ற உட்பிரிவுகளை சேர்ந்தவர்களில், ஒரு உட்பிரிவு சேர்ந்தவர் மற்றொரு உட்பிரிவை திருமணம் செய்து கொள்ளலாமா?

தினசரி ஒரு வேத வாக்கியம்: 12- தீஞ்சொல் சகவாசம்!

தீஞ்சொல் பேசுபவர் இருக்கும் இடத்தில் அமைதியும் சமரசமும் நிலவாது. சமுதாய நன்மை கோரும் வேத ரிஷிகள் 'துருக்த'ங்களை

விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி-21)

மங்கலமான குணங்களை உடையவனே; மணக்குளக் கணபதியே என் நெஞ்சத்தில் நிறைந்து இருந்து எனக்கு அருள்புரிவாய். அகன்ற விழி
- 2026

Recent articles