கடோபநிஷத் – ஓர் அறிமுகம்!
ஜீவன் மனித சரீரத்தில் இருக்கும் காலம் என்று எடுத்துக் கொண்டால் ஆயிரம் அல்லது லட்சம் ஆண்டு காலம் உடல் இல்லாமலேயே ஜீவன் கழிக்க வேண்டி
தினசரி ஒரு வேத வாக்கியம்: 18. சிரத்தை உள்ளவன் வெற்றி பெறுவான்!
சிவனையும் பார்வதியையும் போல பிரியாத தாம்பத்தியம் போன்ற தொடர்பே சிரத்தைக்கும் விசுவாசத்திற்கும் உள்ளது
உருவ வழிபாடு ஏன்? ஆச்சாரியாள் பதில்!
கோவில்களில் இருக்கும் மூர்த்திகளில் விசேஷமாக தெய்வ ஸாந்நித்யம் ஏற்படுகிறது. இறைவன் உருவமற்றவன் ஆனாலும் தன் கருணையால் பக்தர்களுக்கு காட்சி அளிப்பதற்கு சக்தி உள்ளவனாகவும் இருக்கிறான்.
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 27)
வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத மணி மலரே;
ஆழ்க வுள்ளஞ் சலனமிலா தகண்ட வெளிக்கண் அன்பினையே
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 26)
இந்தப் பாடலில் குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக்கொளுத்தியவன் அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் என்ற கம்பராமாயண
தினசரி ஒரு வேத வாக்கியம்: 17. தாய்நாட்டை வணங்கு! வந்தேமாதரம்!
ஜெகன்மாதாவாக பூமாதேவியை வணங்குவது என்ற பண்பாட்டைக் கொண்ட பாரத தேசத்தில் பிறந்ததற்கு நாம் பெருமைப்பட வேண்டும்.
ஜபம் செய்வது குறித்து.. ஆச்சார்யாள் கூறுவது என்ன?
மனதாலே ஜெபம் செய்வதற்கு ஏதாவது நியமங்கள் இருக்கின்றனவா
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 25)
சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப் படிவழியாக அமைந்த நால்வகை நெறிகளையும் கடைப்பிடித்து இறைவனை அடையலாம்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 16. முழுமையான வாழ்க்கைக்கு என்ன தேவை?
ஞானம், பலம், ஆயுள் ஆகியவற்றை பிற மக்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களை அன்பர்களாகப் பெறுவதே சிறந்த செல்வம்.
இந்து மதம் திரும்ப சடங்கு கள்; ஆச்சார்யாள் பதில்!
இந்து மதத்திற்குச் சேர்த்துக் கொள்வதற்காக ஏதாவது செய்ய முடியுமா?
கொல்லேட்டி கோட்டை பெத்தின்ட்டி அம்மன் உத்ஸவம்!
கொல்லேட்டி கோட்டை பெத்தின்ட்டி அம்மன் உற்சவம்.
கிருஷ்ணா மாவட்டம் கைகலூரு மண்டலம்
மனதால் செய்யும் பூஜை மகத்தானது: ஆச்சார்யாள்!
மானசீக பூஜையை இன்னார் தான் செய்ய வேண்டும் என்ற தகுதி வேறுபாடுகள் உள்ளனவா?