Breaking News
அத்தனை பலனையும் தரும் இந்த ஒரு நிர்ஜலா ஏகாதசி! நாளை தவற விடாதீர்கள்!
ஏகாதசி விரதத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போது வியாச முனிவரைக் காணும் பாக்கியம் அவர்களுக்குக் கிடைத்தது.
கர்மா வலியது கடந்தால் கஷ்டம் இல்லை! அருள் செய்த குரு!
10 நிமிடங்களுக்கும் ஒரு தாக்குதலுக்கு மோசமடைந்தது
பிரதிஷ்டா தினம்: சபரிமலை நடை திறப்பு!
சபரிமலையில் குடிகொண்டுள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் மூல விக்ரக சிலை பிரதிஷ்டை தினத்திற்காக நேற்று மாலை 5 மணி அளவில்.. சபரிமலை நடை திறக்கப் பட்டது.
ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் , விநயமும் (பகுதி-17)
ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் , விநயமும் (பகுதி-17)- மீ. விசுவநாதன்சாந்த நிலைஸ்ரீமத் ஆசார்யார் தம்மிடம் வரும் யாரையும் கண்டிப்பதும் கிடையாது. அதைர்யப்படுத்துவதும் கிடையாது. ஆனாலும் அவர்களுடைய கருணாகடாக்ஷத்தினால் திருந்தி ஸாத்விகர்களாகவும் ,...
தச பாப ஹர தசமி! கங்கையை நினைந்து… பத்து வித பாபம் போக்க!
இன்று கங்கையில் ஸ்நானம் செய்வது சிறந்தது. கங்கையை மனதால் நினைந்து எந்த நீரில் குளித்தாலும் அதே பலன் கிடைக்கும்.
மனத்தின் எண்ணம் அது நடக்கும் திண்ணம்!
உம்முடைய பரிசுத்த பாதங்களை கூர்மையான கற்களில் நடக்க வைக்கும் பாவத்தை நான் செய்திருக்கிறேனே
ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-16)
அவர்களுடைய அனுக்கிரஹத்துடன் திரும்ப வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து பூசைப் பெட்டியைக் கொண்டு வந்து சமர்ப்பித்தார்.
குருவின் வார்த்தைகள் என்றும் வாழ்வின் வளம் சேர்க்கும்!
சரியான நேரத்தில் பணக்காரர் ஆனார். இது அனைத்தும் அவருக்கு ஜகத்குருவின் ஆசிர்வாதத்தால் நிகழ்ந்தது
ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-15)
பிறருக்கு ஹிம்சையளிக்காமல் இருப்பது தர்மம். ஹிம்சையளிப்பது அதர்மம் எனப்படும்.
காஞ்சி பெருந்தேவித் தாயார்… வைகாசி கடைசி வெள்ளிக்கிழமை… பக்தர்கள் ஏக்கம்?
ஆலயங்கள் விரைவில் பக்தர்களின் தரிசனத்துக்கு திறந்துவிடப் பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மனம் அறிந்து அருளும் குரு:
பாதபூஜை செய்ய ஆவலுற்றதையும் அவர் தங்கள் மனைக்கு அழைக்க விருப்பம் கொண்டதையும் கூறினார்
ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-14)
நமக்குத் துன்பம் வரும்போது மற்றவர் ஏளனம் செய்தால் நமது நிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.