தச பாப ஹர தசமி! கங்கையை நினைந்து… பத்து வித பாபம் போக்க!

Published:

ganga river
ganga river

தசஹரதசமி: தகுதியற்றவர்களுக்கு தானம் அளிப்பது, பிறரை துன்புறுத்துவது, பிற பெண்களை காம எண்ணத்தோடு பார்ப்பது போன்ற உடலால் செய்யும் பாவங்கள்,
கடினமாக பேசுவது, பொய், கோள் சொல்வது, வீண் பேச்சு பேசுவது போன்ற வாக்கினால் செய்யும் தோஷங்கள் ,
பிறர் பொருள் பேல் ஆசைப் படுவது, பிறருக்குத் தீங்கு நினைப்பது, தீய செயல் செய்வதில் விருப்பம் கொள்து போன்ற மனம் தொடர்பான குற்றங்கள்… பச்சாதாபத்தோடு ஶ்ரீகங்கா தசஹரா ஸ்தோத்திரம் படிப்பதால் இந்த பத்துவித பாவங்கள் எந்த ஜென்மத்தில் செய்திருந்தாலும் நீங்கும் என்பார்கள்.

இதனை தசபாபஹரதசமி என்று அழைக்கிறார்கள்.
இன்று கங்கையில் ஸ்நானம் செய்வது சிறந்தது. கங்கையை மனதால் நினைந்து எந்த நீரில் குளித்தாலும் அதே பலன் கிடைக்கும்.

ganga devi

கங்கா நாமங்கள்…

நமோ பகவத்யை தசபாபஹராயை கங்காயை நாராயண்யை ரேவத்யை சிவாயை தக்ஷாயை அம்ருதாயை விஸ்வரூபிண்யை நந்தின்யை தே நமோநம:

ப்ரஹ்மாண்டம் கண்டயந்தீம் ஹரசிரசி ஜடாவல்லீ முல்லாசயந்தீ
ஸ்வர்லோகா தாபதந்தீ கனககிரி குஹா கண்ட சைலாத் ஸ்கலந்தீ
க்ஷோணீப்ருஷ்டேலுடந்தீ துரித சயசமூநிர்பரம் மர்தயந்தீ
பாதோதிம் பூரயந்தீ சுரநகரசரித்பாவநீ ந: புனாது !!

ஶ்ரீ நந்தின்யை நம:
ஶ்ரீ நளின்யை நம:
ஶ்ரீ சீதாயை நம:
ஶ்ரீ மாலின்யை நம: ஶ்ரீ மஹாபகாயை நம:
ஶ்ரீ விஷ்ணு பாதாப்ஜ சம்பூதாயை நம:
ஶ்ரீ கங்காயை நம:
ஶ்ரீ த்ரிபத காமின்யை நம:
ஶ்ரீ பாகீரத்யை நம:,
ஶ்ரீ போகவத்யை நம:
ஶ்ரீ ஜாஹ்னவ்யை நம:
ஶ்ரீ த்ரிதசேஸ்வர்யை நம:

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img