மனம் அறிந்து அருளும் குரு:

abinav vidhya theerthar

ஒரு ஏழை பக்தர் ஜேஷ்ட மகாசன்னிதானம் அவர்களை தனது வீட்டிற்கு அழைப்பதிலும், பாத பூஜை செய்வதிலும் ஆர்வமாக இருந்தார். மடத்தின் ஊழியர்கள் அவரிடம் அவ்வாறு செய்வதற்கு ரூ. 250. டிக்கெட் எடுக்க வேண்டும் என கூறினார்கள்.

மடத்திற்கு செலுத்த அவரிடம் தொகை இல்லை, எனவே, அவர் தனது திட்டத்தை கைவிட்டார். ஆச்சாரியாள் பாத பூஜைக்காக அவருக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்குச் சென்றபோது, ​​அந்த பக்தர் அங்கு வந்து ஒரு மூலையில் நின்று ஆச்சார்யாளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆச்சார்யாள் அவரைக் கவனித்தார் பின் அவரை அழைத்தது, அவரிடம், “உங்களுக்கு என்ன தொந்தரவு?” என்று கேட்டார். அந்த மனிதன் தனது துயரக் கதையை கூறினார். தான் அவருக்கு பாதபூஜை செய்ய ஆவலுற்றதையும் அவர் தங்கள் மனைக்கு அழைக்க விருப்பம் கொண்டதையும் கூறினார். ஆச்சாரியாள் அவரை உற்சாகப்படுத்தி, அவரது வீட்டிற்குச் சென்று தயாராக இருக்கச் சொன்னார்.

abinav vidhya theerthar

பாத பூஜை மற்றும் பிரசாதம் விநியோகம் முடிந்ததும், ஏழை மனிதனின் வீட்டிற்கு செல்ல அவர் கருணை கொண்டதை மடத்தின் ஊழியர்களுக்கு அறிவித்தார் அவர் அங்கு சென்று பாத பூஜை செய்ய ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினார். அவர் பாத பூஜையை முடித்த பிறகு, ஆச்சாரியாள் அவருக்கு பிரசாதம் கொடுத்து ஆசீர்வதித்தார்.

abinav vidhya theerthar

மேலும் அவர் தனது தனி செயலாளரிடம் அந்த பக்தருக்கு பணமும் கொடுத்து உதவுமாறும் கூறினார்கள். அதே போல் அவருக்கு பணமும் கொடுக்கப்பட்டது. ஆகவே, பரிசுத்தமான பக்தரின் விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றி வைத்தார்கள் நமது குரு. தூய்மையான பக்தியை அவர்கள் கண்டறிவார்கள். அனைத்தையும் அறியும் திறன் கொண்டவர். எதைதான் அவர்கள் அறிய மாட்டார்கள். அந்த பக்தரை எதையும் செலவழிக்க வேண்டியதில்லை என்பதையும், அவருக்கு விலைமதிப்பற்ற ஆசீர்வாதங்களை வழங்குவதைத் தவிர பண ரீதியாகவும் அவருக்கு உதவி செய்தார். கருணாவடிவமாகி விளங்கும் ஜகத்குரு அனைவரும் அறிந்த ஒன்று. இச்சம்பவம் இன்னும் தெளிவுப்படுத்தும் வகையில் அமைந்த ஒன்றாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories