ஆன்மிகம்

சிரித்து விட்ட கிழவர்… காஞ்சி மகாபெரியவரின் நகைச்சுவை!

நகைச்சுவைக்கும் பெரியவா பெயர் எடுத்தவர். ஒரு நாள் இவர் படுத்துக் கொண்டிருக்கும்போது கிழவர் ஒருவர் வந்தார்."பிரபு! என்னால் ஒண்ணுமே முடியலை: அடிக்கடி ஜுரம் வருது: ஹார்ட்ல பிராப்ளம் இருக்கு!" என்று பெரிய பட்டியல்...

இன்று நடக்கிறது சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா

குலதெய்வத்தை வழிபடுவதால் நமக்கு முன்னோர்களின் ஆசியும், ஆண்டவனின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். சாப விமோசனம், திருமண தடை நீங்கும், மனதில் நினைத்த காரியம் நடக்கும். இந்த சாஸ்தா கோவில்கள் பெரும்பாலும் கிராம...

பன்னாரி மாரியம்மன் கோவில் தீக்குண்ட விழா கோலாகலம்! பக்தை தவறி விழுந்ததால் பரபரப்பு!

புகழ்பெற்ற பன்னாரிஅம்மன் கோயிலில் நடைபெற்ற குண்டம் இறங்கும் திருவிழாவில் பக்தை ஒருவர் தவறி விழுந்து காயமடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.சத்தியமங்கலத்தில் உள்ள புகழ் பெற்ற பன்னாரிஅம்மன் கோயிலில் பூக்குண்டம் இறங்கும் திருவிழா கோலாகலமாக...

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் முதலாமாண்டு ஆராதனை

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் முதலாமாண்டு ஆராதனை

தூத்துக்குடி ஆத்தூர் சோமநாத சுவாமி ஆலய பங்குனி உத்தர திருவிழா நடத்தப்பட வேண்டும்!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் இருக்கக்கூடிய அருள்மிகு சோமநாத சுவாமி உடனுறை பரமேஸ்வரி அம்பாள் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடத்திட இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து தமிழர்...

ஶ்ரீவி. கோயிலில் கோலத்தை அழித்த டிஎஸ்பி… பகீர் பின்னணி!

:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒரு பெரும் அபசகுணத்தை நிகழ்த்தி இருக்கிறார் டிஎஸ்பி.கோவிலில் பங்குனி உத்திர திருநாள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆண்டாள் கோவிலில் நேற்று கொடியேற்றம் நடந்துள்ள நிலையில் அங்கே வழக்கமான சுப...
- 2026

திருமண தடை அகல : ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் தடை ஏற்படுகின்றதா?

திருமண தடை அகல : ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் தடை ஏற்படுகின்றதாதிருமண தடை நீங்கி வரன் கைகூடி வர வியாழன் அன்றோ வெள்ளி அன்றோ காலை 6 முதல் 7 மணிக்குள் மஞ்சளினால்...

இன்று… கிடைத்தற்கரிய புனித நாள்! செவ்வாய் கிருத்திகை..!

நாளை ஒரு அபூர்வமான கிரக நிலை : 12-03-2019 கிடைத்தற்கரியது!முருகப் பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க் கிழமையும், முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரமான கிருத்திகையும், முருகப் பெருமானுக்கு உகந்த திதி சஷ்டியும், பூமி...

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நாளை ஒடுக்கு பூஜை!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது.குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமை நாளை நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது.  இந்தக் கோயிலில் மாசி...

குமரிக் கோட்டத்து காளி மலை! புனிதத் தலம் மனிதருக்காக!

தென் இந்தியாவின் புண்ணிய தலம் காளி மலை - தமிழகத்தின் தென்கோடி கன்யாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு தாலுகாவில் கடல் மட்டத்தில் இருந்து 3000 அடி உயரத்தில், மலையின் மீது பொங்கலிடும் ஒரே இடம்...

மண்ணிவாக்கம் மண்ணீஸ்வரர் திருக்கோயிலில் சஷ்டி யாகம்!

தாம்பரம் - வண்டலூர் அருகில் மண்ணிவாக்கம் அருள்மிகு. மண்ணீஸ்வரர் திருக்கோவிலில் மாசி வளர்பிறை ஷஷ்டி மற்றும் கிருத்திகை கூடிய வருகிற மாசி செவ்வாய் (12.03.2019) அன்று காலை சத்ரு சம்ஹார யாகம் நடைபெற...

ராம நாமம்! உலகின் மிக உயர்ந்த மந்திரம்!

எப்போதும் மந்திரத்தையோ நாமத்தையோ உச்சரித்துக் கொண்டிருப்பது அஜபா எனப்படும். எந்நேரமும் விழித்திருக்கும்போதும் தூங்கும்போதும் எந்நேரமும் எப்போதும் உச்சரித்துக் கொண்டிருப்பது.இருதயத்தில் இறைவனை உணரும்வரை உச்சரித்துக் கொண்டிருப்பது. இந்த அஜபா ஜபம் உடல் மனம் ஆத்மா...
- 2026

Recent articles