ஆன்மிகம்

பொறுமையே பெருமை – ராமாயணக் கதை

ஊரில் திரியும் காமுகர்கள், கண்ணில் படும் கன்னியருக்கு வலை வீசுவதும், மசியாவிடில் ஆசிட் ஊற்றுவேன், கத்தியால் குத்துவேன் என்று கிளம்பியிருப்பதும் கலிகாலத்தில் விளைவு என்றுதானே நினைக்கிறோம்? அது தான் இல்லை. சாட்சாத்...

சுபிட்சத்தை அள்ளித்தரும் காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாண பெருமாள்

சிறப்பான கோயில்கள் அதிகம் திகழும் காவிரிக் கரையின் கடைமடைப் பகுதியில் கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் என்று திருத்தல உலா செல்வோர்க்கு அந்தப் பகுதியில் கடலோரத்தில் தனித்து விளங்கும் காரைக்காலும் கவனத்தை ஈர்க்கும் திருத்தலம்தான்.காரைக்கால்...

“நைஸ்” இதயத்தால், அதி நைஸ் போர்வை!

("போர்வை வந்துதாடா?" மனேஜரின் குசலப்ரச்னம் அவனுக்கு உண்மையை புரியவைத்தது)05-12-2011 POSTவேத பாடசாலை குழந்தைகள் சிலரை தம்முடன் யாத்திரை அழைத்து சென்றபோது, நல்ல குளிர் காலம், மலை பிரதேசம் வேறு. 'emergency ' கொட்டகையில்...

“ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா!”-பாட்டி

“ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா!”-பாட்டி“ இதோ உன் சங்கரன் வந்துட்டேன், பாரு! நீ .....வந்துருக்கேன்னு தெரியாம உள்ளே காரியமா ......இருந்துட்டேன். தெரிஞ்ச உடனேயே ஓடி .......வந்திருக்கேன்” -பெரியவா(நெகிழ்ச்சியே இறுகி உருவான நிகழ்ச்சி)பல முறை...

‘”எனக்கு ரவா தோசை திங்கணும் போல இருக்கு… ……………பண்ணித் தர்றியா?’ ( பெரியவா நடத்தின லீலை)

'"எனக்கு ரவா தோசை திங்கணும் போல இருக்கு... ...............பண்ணித் தர்றியா?' ( பெரியவா நடத்தின லீலை)(சுவாமிக்கு நைவேத்யம் பண்றதே. அது பிரசாதமா பலருக்கும் கிடைக்கணும்கற நல்ல நோக்கத்தோடதான். இங்கே சுவாமி தானே கேட்டு...

“பெருமாளே வந்து சொன்ன மாதிரி இருக்கு”

"பெருமாளே வந்து சொன்ன மாதிரி இருக்கு"."என்னமோ நினைச்சு குழம்பிண்டிருந்தேன்... ராமேஸ்வரம் போகத்தான் வேணும்னு சொல்லுவேளோன்னு... பெரியவா மனசு ஸ்படிகம் மாதிரி பரம சுத்தம்!... சம்பிரதாய விரோதமில்லாதபடி ஒரு நல்ல வழி காட்டியிருக்கேள் .-"-வைஷ்ணவ...
- 2026

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் நாணயக் குவியலுடன் வேல் வைத்து பூஜை!

காங்கயம்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், நாணயகுவியலுடன் ஐம்பொன்வேல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்துள்ள சிவன்மலையில் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கே, பின்னர் நடக்க இருப்பதை முன்...

ஆத்திக நாத்திக முரண்! ஏன் அப்படி!?

இந்த விசாலமான பிரபஞ்சத்தில் வெவ்வேறு மூலைகளில் அறிஞர்கள் பலர் தோன்றியுள்ளனர். அவர்கள் தங்கள் தவத்தினாலும், உள்ளுணர்வின் வலிமையினாலும் இறைவனைத் தேடி அறிந்து கொண்டு, நமக்கு உபதேசித்து வருவது என்ன தெரியுமா ?இவ்வுலகிற்கு நாயகன்...

செங்கோட்டையில் நடைபெறும் முதலாம் வேதாங்க மாநாடு!

செங்கோட்டையில் நடைபெறும் முதலாம் வேதாங்க மாநாடு நேரலையில் வெப்காஸ்ட் செய்யப் படுகிறது.நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள ஸ்ரீ பாரதீ தீர்த்த பாடசாலையில் முதலாவது வேதாங்க பரிசய மாநாடு – நடைபெற்று வருகிறது.இது குறித்து...

பெரியவா எனக்கு வைத்த டெஸ்ட்: சாச்சு என்ற சதாசிவ சாஸ்திரிகள்!

சாச்சு. பிரம்மஸ்ரீ சதாசிவ சாஸ்திரிகளின் செல்லப் பெயர் இது. ஆனால், இன்னொரு பெயரும் அவருக்கு உண்டு. அது… ‘சிவன் சார்’! ஆசார- அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தில் பிறந்தவர். எனவே, உரிய வயதில், எல்லாச்...

செங்கோட்டையில் முதலாவது வேதாங்க பரிச்சய மாநாடு!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள ஸ்ரீ பாரதீ தீர்த்த பாடசாலையில் முதலாவது வேதாங்க பரிசய மாநாடு - நடைபெறுகிறது.இது குறித்து செங்கோட்டை ஸ்ரீ பாரதீ தீர்த்த வேத பாடசாலையின் நிர்வாக அறங்காவலர் ராமசந்திரன் இது...

ட்ரெஸ்ஸிங் சென்ஸ்.. பற்றி மகா பெரியவா சொன்ன விளக்கம்!

('Excuse me' என்கிறார்கள்.Thanks' என்கிறார்கள்; 'Sorry' என்கிறார்கள். இதெல்லாம் போற்றத்தக்க பண்பாடு. இதை விட்டுவிட்டு,கேவலம் டிரஸ்ஸை மட்டும் copy அடிக்கிறோம்.நமது கலாசாரப்படி டிரஸ் பண்ணிக்கணும். இல்லேன்னா....நாளடைவில் நமது பண்பாடுகளின் அஸ்திவாரமே போயிடும்...."--பெரியவா)பணக்காரக் குடும்பம்;...
- 2026

Recent articles