ஆன்மிகம்

ட்ரெஸ்ஸிங் சென்ஸ்.. பற்றி மகா பெரியவா சொன்ன விளக்கம்!

('Excuse me' என்கிறார்கள்.Thanks' என்கிறார்கள்; 'Sorry' என்கிறார்கள். இதெல்லாம் போற்றத்தக்க பண்பாடு. இதை விட்டுவிட்டு,கேவலம் டிரஸ்ஸை மட்டும் copy அடிக்கிறோம்.நமது கலாசாரப்படி டிரஸ் பண்ணிக்கணும். இல்லேன்னா....நாளடைவில் நமது பண்பாடுகளின் அஸ்திவாரமே போயிடும்...."--பெரியவா)பணக்காரக் குடும்பம்;...

காரைக்கால் அம்மையாரின் குருபூஜை இன்று…!

எம்பிராட்டி காரைக்கால் அம்மையார் குரு பூஜை  23-03-2019 இன்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு அம்மையாருக்கு அபிஷேகமும், இரவு 9 மணிக்கு புறப்பாடும் அதைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கும் ஐக்கிய காட்சி...

காஞ்சி பேரருளாளன் கந்தபொடி வசந்தம் புறப்பாடு!

ஸ்ரீ பேரருளாளன் ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ மலையாள நாச்சியார் பங்குனி உத்திரம் சேர்த்தி கண்டருளி கந்தபொடி வசந்தம் புறப்பாடு. மங்கள ஹாரத்தி சேவை. (நாள் 22/3/2019 வெள்ளிக்கிழமை)

திருவரங்கம் நம்பெருமாள் பங்குனி கோ ரதம் (காணொளி)

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பங்குனி கோரத காணொளி காட்சி

திருமூலர் சொன்ன ஓரெழுத்து மந்திரம் என்றால் என்ன.?

ஒரே ஒரு எழுத்தால் ஆன மந்திரம்தான்.! மிக ஆச்சர்யமான இந்த ஓரெழுத்து மந்திரம் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? பலர் என்னிடம் அந்த ரகசியத்தை கேட்டார்கள்!இந்த மந்திரத்தை ”பேசாத மந்திரம்”, ”ஊமை...

திருவரங்கம் பங்குனி உத்திரம்.. சேர்த்தி உத்ஸவம்

திருவரங்கத்தில் மார்ச்21, 2019  அன்று நடைபெற்ற பங்குனி உத்திரம்.. சேர்த்தி உத்ஸவம் காணொளி தொகுப்பு!
- 2026

திருவாலி திருநகரி வேடுபறி உத்ஸவம்

திருவாலி திருநகரியில் நடைபெற்ற திருமங்கையாழ்வார் வேடுபறி உத்ஸவம்

பங்குனி உத்திரம்.. நெல்லை மாவட்டத்தில் களைகட்டிய குலதெய்வ சாஸ்தா வழிபாடு!

பங்குனி உத்திரம் குலதெய்வ சாஸ்தா வழிபாட்டுக்காக... நெல்லை மாவட்டம் முழுமைக்கும் இன்று உள்ளூர் அரசு விடுமுறை!பங்குனி உத்திர சாஸ்தா வழிபாடு தென் மாவட்டங்களில் (நெல்லை தூத்துக்குடி குமரி விருதுநகர்) மிகவும் பிரசித்தி பெற்றது....

இன்று … பெருமைமிகு பங்குனி உத்திரம்…!

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம்.தெய்வத் திருமணங்கள் அதிகம்...

இப்படி… தெய்வங்களை இழிவு படுத்தாதீர்..!

தேவதா மூர்த்திகளை தியான சுலோகங்களில் சொல்லப்படும் வடிவங்களில் அல்லாது, மனம் போன போக்கில் அலங்கரித்தால், தேசத்தில் அனர்த்தம் சம்பவிக்கும்; மழை பொய்க்கும்; மக்களை துயர் சூழும்; ஆட்சிக்கும் ஹானி வரும் என்பது ஆகம...

ஆதித்ய ஹ்ருதயம் – தமிழில்

ஆதித்ய ஹ்ருதயம் - தமிழில் எழுதிக் குரல் தந்தவர்: ஷோபனா ரவி (1987) பாடியவர்கள்: திருமதி வாணி ஜெயராம், திரு.ராஜ்குமார் பாரதி. என் இசையில் வெளிவந்த இப்படைப்பு, இப்பொழுது, ஷோபனாவின் சீரிய முயற்சியில் காணொளி யாகவும்,...

பிள்ளைப் பேறுக்கு மகா பெரியவா சொன்ன எளிய பரிகாரம்!

"வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு..."அன்பு நிறைந்த தாம்பத்யம். எல்லா வசதிகளும் இருந்தன. ஆனால், ஒரே ஒரு குறை - தசரத மகாராஜாவுக்கு வந்த...
- 2026

Recent articles