ஆன்மிகம்

Homeஆன்மிகம்

மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

இன்று தோஷம் நீக்கும் கார்த்திகை சோமவார பிரதோஷம்..

கார்த்திகை மாதம் திங்கள்கிழமை சோமவார விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதன் கிழமை முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கி நடந்து வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்டு விட்டதால், நடை திறந்த முதல் நாளிலேயே  ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில்...

ஐயப்பன் விரதத்தை தொடங்கிய பக்தர்கள் விரதத்தை கடைப்பிடிக்கும் முறைகள்..

முக்கிய விரதங்கள் நிறைந்த கார்த்திகை மாதம் தொடங்கியது மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் முறைப்படி விரதத்தை கடைப்பிடிப்பது அவசியமாகும்.மனதளவில் கூட பெண்களை நினைத்துப் பார்க்க கூடாது. விரதகாலத்தில் பகலில் தூங்ககூடாது....

விழாக்கள் விஷேசங்கள் நிறைந்த கார்த்திகை மாதம்..

கார்த்திகை மாதம் விழாக்கள் விஷேசங்கள் நிறைந்து ஆன்மீக அலைகள் நிரம்பி வழியும் மாதமாகும்.கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் தினந்தோறும் தீபம் ஏற்றி வழிபடலாம். திருக்கார்த்திகை தீபம், முடவன் முழுக்கு உள்ளிட்ட பல...

சபரிமலை செல்ல பல்வேறு பகுதிகளில் விரதத்தை துவக்கிய ஐயப்ப பக்தர்கள் ..

தென்காசி நெல்லை குமரி திருச்சி சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பல்லாயிரக்கணக்கான ஐயப்பன் பக்தர்கள் கடல் அருவி ஆறுகளில் புனித நீராடி "சாமியே சரணம் ஐயப்பா" என்ற கோஷம் முழங்க...

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா..

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா டிச1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்...

திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழா வரும் 24-ம் தேதி துவக்கம்..

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா வரும் 24-ம் தேதி துவங்குகிறது ஐஜி தலைமையில் 5 டிஐஜிக்கள், 30 எஸ்பிக்கள் உட்பட 12,097 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 26 தீயணைப்பு...

ஸ்ரீகால பைரவாஷ்டமி: என்ன செய்ய வேண்டும்?

தீய சக்திகளையும் துர்குணங்களையும் விலக்கி அருளுவார் பைரவர். முக்கியமாக தெருவில் நாய்களுக்கு உணவளிப்போம். பிஸ்கட்டாவது கொடுப்போம்.

சபரிமலை ஐயப்ப பக்தர்களை வரவேற்க விரிவான ஏற்பாடுகள் தயார் நிலையில் ..

இந்த ஆண்டு சபரிமலையில் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு உற்சவத்திற்கு இந்த ஆண்டு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக . பம்பையில் சபரிமலை துப்புரவு சங்கம் திறப்பு விழாவில் வருவாய்த்...

குழந்தைகள் எப்போதும் சிறந்ததை பின்பற்றுபவர்கள்..

"குழந்தைகள் எப்போதும் சிறந்ததை பின்பற்றுபவர்கள் எனவே அவர்கள் பின்பற்ற சிறந்ததை எதையாவது கொடுங்கள்"கடந்த காலத்தில் யாரோ சொன்ன வார்த்தைகள் இவை.இப்போது நாம் வாழும் உலகம் பல வழிகளில் போதைக்கு அடிமையாகிவிட்டது.  எதற்கும் அடிமையாகி...

இன்று ஐப்பசி சஷ்டி விரதநாள்..

இன்று ஐப்பசி சஷ்டி திதி !முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் .மாதம்தோறும் வரக்கூடிய சஷ்டி...

நான்கு பெரியோர்கள் காட்டின நல்ல வழி

நல்ல வாழ்க்கையை நடத்துவதில் தீவிரமாக உள்ள ஒருவன் நமக்கு பெரியோர்கள் எடுத்துக் காட்டியிருக்கும்

SPIRITUAL / TEMPLES