ஆன்மிகம்

Homeஆன்மிகம்

அரஜுன சிவத் தலம்: திருவிடை மருதூர் எனும் மத்தியார்ஜூனம்

மருதமரத்தை தலவிருட்சமாக கொண்ட மூன்று மகா முக்கிய சிவதலங்களில் இரண்டாவது தலம் இந்த திருவிடை மருதூர்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சபரிமலையில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதியை ரத்து செய்கிறது தேவசம் போர்டு!

சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதியை இந்த ஆண்டு முதல் ரத்து செய்து தேவசம் போர்டு, கேரள அரசு கூட்டு முடிவு எடுத்துள்ளது.

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

ஐப்பசி பவுர்ணமியில் சிவ தரிசனம் ..

ஐப்பசி பவுர்ணமி சிவ தரிசனம் செய்தால் சொர்க்கத்திற்கு போகும் வரை சோறு நிச்சயம் என்கிறது புராணம்.நமக்கு சோறுதான் முக்கியம் என்று சொல்வார்கள்.பசித்தாலும் சிலருக்கு சோறு கிடைக்காது. ருசியாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலும்...

ஐப்பசியில் ஏன் சிவனுக்கு அன்னாபிஷேகம் ?..

பிரம்மனின் கர்வத்தை அடக்க நினைத்த சிவபெருமான், பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்துவிடுவார். துண்டிக்கப்பட்ட தலை சிவபெருமானின் கையைக் கவ்விக்கொள்ள, அவரை பிரம்மஹத்தி தோஷம் தொற்றிக்கொள்ளும். சிவபெருமான் தனது சுயத்தை இழந்துவிடுவார். கையைக் கவ்விக்கொண்ட...

மணவாள மாமுநிகளின் அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான எறும்பியப்பா அவதரித்த சுபதினம் இன்று..

இன்று ஐப்பசி மாதம் ரேவதி நட்சத்திரம். சுவாமி மணவாள மாமுநிகளின் முக்கிய 8 சீடர்களில் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவரான எறும்பியப்பா அவதரித்த திருநாள் இன்று ஆகும்.சென்னைக்கு அருகேயுள்ள திவ்யதேசம் திருக்கடிகை (சோளிங்கர்). திருக்கடிகையில்...

கரூர் அருகே 6 அடி உயர அரச லிங்கேஸ்வரருக்கு முதல் சனிப் பிரதோஷ விழா!

6 அடி உயரமுள்ள அரச லிங்கேஸ்வரருக்கு முதல் சனிப்பிரதோஷம் நிகழ்ச்சி நடைபெற்றதாக, திருத்தொண்டர் சபை நிறுவனத் தலைவர் ராதாகிருஷ்ணன்

சோழவந்தானில் ஐப்பசி வளர்பிறை சனிமஹா பிரதோஷ விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

ஈஸ்வரர் ஆலயத்திலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சனி பிரதோஷ விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று சனிப்பிரதோஷம் சிவனுக்கு தேன் அபிஷேகம் நிவேதனம் செய்வது உகந்தது..

இன்று சனிப்பிரதோஷ நாளில், பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்கு தேன் அபிஷேகம் நிவேதனம் செய்து வைத்து வணங்குங்கினால் சுபபலன்கள் பல கிடைக்கும்.வாழ்வில் துன்பங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம் என்கிறது சிவவழிபாடு.கடவுளை நாம்...

“ஓம் நமோ நாராயணாய”..

ஒரு சமயம் பாண்டிய மன்னனர் வல்லப தேவன் இரவு, நகர் வலம் சென்றபோது ஒரு வீட்டுத் திண்ணையில் முதியவர் ஒருவர் படுத்திருப்பதைக் கண்டார். அவரருகே சென்று எழுப்பி, "பெரியவரே ,தாங்கள் யார்.?" என...

கோபத்தை ஜயித்து விட்டால்…

நம் கலாச்சாரத்தில் முதல் உபதேசம் 'யாரையும் ஹிம்சை செய்யக்கூடாது' என்பதுதான்

கோஷ்டாஷ்டமி பசுக்களைக் கொண்டாடும் ஒரு திருநாள் இன்று..

இன்று ஐப்பசி 15,நவம்பர் 1 -11-2022 சர்வ மங்களமும் அளிக்கும் கோஷ்டாஷ்டமி .கோபாஷ்டமி அல்லது கோஷ்டாஷ்டமி என்று அழைக்கப்படும் திருநாள் பொதுவாக கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் வரக்கூடியது. இந்த ஆண்டு...

இன்று ஐப்பசி திருவோணம் நன்னாள்..

இன்று ஐப்பசி திருவோணம் நன்னாள். பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார்கள் எனப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் அடுத்தடுத்த நாட்களில் அவதரித்தனர்.ஐப்பசி திருவோணத்தன்று திருவெஃகா (காஞ்சிபுரம்) யதோக்தகாரி பெருமாள் கோயில்...

இப்படித்தான் கந்த சஷ்டி தோன்றியது..

படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால்...

SPIRITUAL / TEMPLES