ஆன்மிகம்

Homeஆன்மிகம்

மதுரை கோயில்களில் வைகாசி விசாகத் திருவிழா!

கொழிஞ்சிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சோழவந்தான் அருகே, முத்தையா சாமி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா!

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

― Advertisement ―

தேஜகூ., 370 இடங்கள் கருத்துக் கணிப்புகள் எல்லாம் பாஜக.,வுக்கு சாதகமாக!

மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் ஊடகங்களில் வெளியாகின. 

More News

குமரிமுனையில் ‘தவம்’ மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பாரத தரிசனம் கண்டு, தியானம் செய்து வருகிறார். #Modi #Narendramodi #Kanyakumari

கன்யாகுமரியில் பிரதமர் மோடி தியானம்! விவேகானந்தர் மண்டபத்தில் வழிபாடு!

பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், இன்று மாலை தியானம் மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார்.

Explore more from this Section...

இன்று சனிப்பிரதோஷம் சிவனுக்கு தேன் அபிஷேகம் நிவேதனம் செய்வது உகந்தது..

இன்று சனிப்பிரதோஷ நாளில், பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்கு தேன் அபிஷேகம் நிவேதனம் செய்து வைத்து வணங்குங்கினால் சுபபலன்கள் பல கிடைக்கும்.வாழ்வில் துன்பங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம் என்கிறது சிவவழிபாடு.கடவுளை நாம்...

“ஓம் நமோ நாராயணாய”..

ஒரு சமயம் பாண்டிய மன்னனர் வல்லப தேவன் இரவு, நகர் வலம் சென்றபோது ஒரு வீட்டுத் திண்ணையில் முதியவர் ஒருவர் படுத்திருப்பதைக் கண்டார். அவரருகே சென்று எழுப்பி, "பெரியவரே ,தாங்கள் யார்.?" என...

கோபத்தை ஜயித்து விட்டால்…

நம் கலாச்சாரத்தில் முதல் உபதேசம் 'யாரையும் ஹிம்சை செய்யக்கூடாது' என்பதுதான்

கோஷ்டாஷ்டமி பசுக்களைக் கொண்டாடும் ஒரு திருநாள் இன்று..

இன்று ஐப்பசி 15,நவம்பர் 1 -11-2022 சர்வ மங்களமும் அளிக்கும் கோஷ்டாஷ்டமி .கோபாஷ்டமி அல்லது கோஷ்டாஷ்டமி என்று அழைக்கப்படும் திருநாள் பொதுவாக கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் வரக்கூடியது. இந்த ஆண்டு...

இன்று ஐப்பசி திருவோணம் நன்னாள்..

இன்று ஐப்பசி திருவோணம் நன்னாள். பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார்கள் எனப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் அடுத்தடுத்த நாட்களில் அவதரித்தனர்.ஐப்பசி திருவோணத்தன்று திருவெஃகா (காஞ்சிபுரம்) யதோக்தகாரி பெருமாள் கோயில்...

இப்படித்தான் கந்த சஷ்டி தோன்றியது..

படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால்...

மதுரை திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம் கோலாகலம்!

மதுரை திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் "அரோகரா " கோஷம் முழங்கிட தரிசனம் !

2 ஆண்டுகளுக்கு பின் செங்கோட்டையில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

பக்தர்கள் கலந்து கொண்டு “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” வெற்றிவேல், வீரவேல் என கோஷங்களை எழுப்பி, முருகப்பெருமானை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

அனைத்து செல்வங்களையும் தர வல்லது சஷ்டி விரதம்..

கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம் விழா அபிஷேகம் பூஜைகள் நடந்துமுடிந்த நிலையில் சூரசம்ஹாரம் நடக்கிறதுஅனைத்து செல்வங்களையும் தர வல்லது சஷ்டி விரதம். பகைமையை மாற்றி ஞானம் பெறுவதே...

சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் செய்த செந்தூர் முருகன்..

குருபகவான் வியாழ பகவானுக்கு உரிய க்ஷேத்திரங்களில் ஒன்றான திருச்செந்தூருக்கு வந்து, செந்திலாண்டவரைத் தரிசித்தால், குருவருள் கிடைக்கப் பெறலாம் என்கிறது ஸ்தல புராணம். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது திருச்செந்தூர் திருத்தலம். கடலோரத்தில் அமைந்துள்ள அற்புத...

பகவான் சொல்வதை அனுசரித்து நடந்து கொண்டால்…

ஆதலால் பகவான் சொல்வதை அனுசரித்து தன் வாழ்க்கையை நடத்த வேண்டும். இந்த முயற்சியை தொடர்ந்தால் நாம் வாழ்க்கையில் முன்னேறுவோம் .

SPIRITUAL / TEMPLES