ஆன்மிகம், ஆன்மிகச் செய்திகள், கட்டுரைகள், ஆலயங்கள், விழாக்கள், மந்திரங்கள்
சபரிமலையில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதியை ரத்து செய்கிறது தேவசம் போர்டு!
சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதியை இந்த ஆண்டு முதல் ரத்து செய்து தேவசம் போர்டு, கேரள அரசு கூட்டு முடிவு எடுத்துள்ளது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!
மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.
― Advertisement ―
ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!
இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.
More News
வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!
அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை. இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.
கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!
பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள். இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன். எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.
Explore more from this Section...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
ஐடியல்சீர்நேற்றைய பதிவு தொடர்கிறது1940 ஆம் ஆண்டு காலடியிலிருந்து சிருங்கேரிக்கு அவர் திரும்பிய பிறகு, அவரது அசாதாரண மனநிலைகள் அலைவரிசையிலும் கால அளவிலும் அதிகரித்தன, சீடர்கள் அவரை நேரில் பார்க்கவும் மரியாதை செலுத்தவும் வாய்ப்பு...
திருவண்ணாமலையில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்…
சித்ரா பவுர்ணமியையொட்டி நினைத்தாலே முக்தி தரும் மலை திருவண்ணாமலையில் இரு ஆண்டுகளுக்குப்பின் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் உண்ணாமலையம்மனை தரிசித்து செல்கின்றனர்.12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம்...
சோழவந்தான் வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்! திரளான பக்தர்கள் தரிசனம்!
சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார் திரளான பக்தர்கள் தரிசனம்.
அறப்பளீஸ்வரர் சதகம்: ஏழு தீவும் ஏழுகடலும்..!
தீவும் கடலும்நாவலந் தீவினைச் சூழ்தரும் கடலளவுலட்சம்யோ சனை;இ தனையேநாள்தொறும் சூழ்வதில வந்தீவு; அதைச்சூழ்தல்நற்கழைச் சாற்றின் கடல்;மேவுமிது சூழ்வது குசத்தீவ தைச்சூழ்தல்மிகுமதுக் கடல்;அ தனையேவிழைவொடும் சூழ்தல்கிர வுஞ்சதீ வம்இதனின்மேற்சூழ்தல் நெய்க்க டலதாம்;பூவில்இது சூழ்தல்சா கத்தீவம்;...
திருப்புகழ் கதைகள்: சரண கமலாலயத்தை!
மிடியால் மயக்கம் உறுவேனோ என்பதாவது - திருவருள் இன்மையால் உண்மை நெறி ஈது என்றுஉணராது மயக்கம் உறுகின்றேன் என்பதாகும்.
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
ஐடியல்சீர்நேற்றைய பதிவு தொடர்கிறதுமற்றொரு சமயம், மடத்தில் உள்ள ஸ்ரீ சந்திரமௌலீஷ்வர லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் போது, நானும் வேறு சில சீடர்களும் தூரத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம்.திடீரென்று ஒரு பெரிய கிங் கோப்ரா...
கேரள மக்கள் இன்று கொண்டாடிய விஷூ, அறுவடைத் திருநாள்…
கேரளாவில் மக்கள் கொரோனா தொற்றின் அச்சத்தில் இருந்துமெல்ல மெல்ல வெளியேறி வரும் நிலையில், இந்த ஆண்டு கேரள மக்கள் வெள்ளிக்கிழமை விஷூ, அறுவடைத் திருநாளை பாரம்பரிய உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடினர்.கொரோனா தொற்றுநோய் மற்றும்...
அறப்பளீஸ்வர சதகம்: பூப்படைந்த இராசி பலன்!
பூப்பு இலக்கிணம்வறுமைதப் பாதுவரும் மேடத்தில்; இடபத்தில்மாறாது விபசா ரிஆம்;வாழ்வுண்டு போகமுண் டாகும்மிது னம்; கடகம்வலிதினிற் பிறரை அணைவாள்;சிறுமைசெயும் மிடிசேர்வள் மிருகேந் திரற்கெனில்சீர்பெறுவள் கன்னி யென்னில்;செட்டுடையள் துலையெனில்; பிணியால் மெலிந்திடுவள்தேளினுக் குத்; தனுசுஎனில்நெறிசிதைவள், பூருவத்...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்…!
8ஐடியல்சீர்நேற்றைய பதிவு தொடர்கிறதுபூஜை முடிந்ததும் வெளியே வந்து, எனக்கு பிரசாதம் கொடுத்துவிட்டு, “மித்யாஜகதாதிஷ்டானா (மாயையான பிரபஞ்சம் தோன்றும் அடி மூலக்கூறு) என்பது தெய்வீக அன்னையின் பெயர்களில் ஒன்றாகும். பாஷ்யங்களில் இதை விட வேறு...
திருவண்ணாமலையில் இன்று சித்திரா பௌர்ணமி; கிரிவல ஏற்பாடுகள் தயார்!
கடந்த 2 ஆண்டுகளாக சித்திரா பௌர்ணமி திருநாளில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வர
திருவண்ணாமலையில் தமிழ்ப் புத்தாண்டு: சூரிய பகவானின் லிங்க வழிபாடு!
திருவண்ணாமலை கிரிவல்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோயிலில் சூரிய ஒளிவிழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.
திருப்புகழ் கதைகள்: ரக்தபீஜன்
மிகவும் ஆற்றல் வாய்ந்த தேவியாகத் திகழும் இவளை வழிபட்டால் பாவம் நீங்கும் புண்ணியம் பெருகும்.