ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 3ம் நாள் உத்ஸவம்

அரையர் ஸ்வாமிகள் சேவித்து நிறுத்தி, நம்பெருமாள் திருவடிகள், தலைமேல் ஸ்தாபிக்கப்பெற்ற, இதற்காகத்தான் இன்றைய அலங்காரத்தில் நம்பெருமாளின்

மதுரை கூடலழகர் சந்நிதியில் இன்று நூறு தடா அக்கார அடிசில் உத்ஸவம்! 

ஆண்டாள் நாச்சியார் வாழ்ந்த காலத்தில் அவரது ஆசையை திருமாலிருஞ்சோலை இறைவன் மீது பாடிய பாசுரத்தில் பதிவு செய்துள்ளார்.

திருப்பாவை – பாசுரம் 10 நோற்றுச் சுவர்க்கம்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ஆற்றஅனந்தல் உடையாய் அருங்கலமேதேற்றமாய்...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு: பகல் பத்து முதல் நாள் புறப்பாடு!

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா 2022-2023ஐ முன்னிட்டு, பகல் பத்து முதல் திருநாள் புறப்பாடு டிச.23 வெள்ளிக்கிழமை இன்று காலை நடைபெற்றது

ஹனூமத் ஜயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை!

ஹனூமத் ஜயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றப்பட்டது.

ராமகாவியத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்த ஆஞ்சநேயர் சனி,ராகு தோஷம் நீக்கும் சக்தி கொண்டவர்..

இன்றுஸ்ரீஹனுமன்_ஜெயந்திஆஞ்சநேயர்அருள்கிடைக்சொல்லவேண்டிய_மந்திரங்கள் கீழே உள்ளது.வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர், ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது.ராமா யணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் ஆஞ்சநேயர். அறிவு உடல்...
- 2026

சக்தி மிகுந்த ஸ்ரீ ஹனுமத் மந்திரம்

ஸ்ரீ ஹனுமத் மந்திரம்ஓம் நமோ ஹனுமதே ஸோபிதாந நாய|யசோல க்ருதாய|அஞ்சநீ கர்ப்ப ஸம்பூதாய|ராம லக்ஷ்மணா நந்தகாய|கபிஸைன்ய ப்ரகாசந|பருவதோ த்பாடனாய|ஸுக்ரீவ சாஹ்யகரண ப்ரோச்சாடந|குமார ப்ரஹ்மச்சைர்ய கம்பீர ஸ்ப்தோதயா|ஓம் ஹ்ரீம் சர்வதுஷ்ட க்ரஹ நிவாரணாய ஸ்வாஹா|ஓம்...

அனுமத் ஜெயந்தி: அனுமனை துதிக்க சில சுலோகங்கள்!

இன்று - ஹனுமந் ஜெயந்தி ஜனவரி 5, 2019 சனிக்கிழமை தனுர் மாதம் மார்கழி 21 அமாவாஸ்யை மூலம் நட்சத்திரம்!இந்த நாளில் அனுமனைத் துதித்து அவன் அருள் பெற சில...

இன்று மார்கழி அமாவாசை மூலம் நாள் அனுமத் ஜெயந்தி நாடெங்கும் கோலாகலம்..

இன்று மார்கழி மூலம் அமாவாசை அனுமன் ஜெயந்தி விழா நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோவில் ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானுக்கு ஒரு லட்சத்து எட்டுவடைகள் கொண்ட மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சியாகும்.அனுமன் ஜெயந்தி...

சபரிமலையில் ஜொலித்த கற்பூர ஜோதி ஊர்வலம்..

சபரிமலை சன்னிதானம் பக்தி ஒளி மற்றும் கற்பூரத்தால் நிறைந்து எங்கும் கற்பூரம் ஆழிஜோதி தரிசனமாய் இருந்ததுசபரிமலை மண்டல மஹோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஊழியர்கள் நடத்திய கற்பூராட்சி ஊர்வலம், சன்னிதானத்தில்...

ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்படும் தங்க அங்கி ரத ஊர்வலம்..

இன்று டிசம்பர் 23ஆம் தேதி காலை 7மணிக்கு ஆரன்முளாவில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் புறப்படும்சபரிமலை தர்ம சாஸ்தாவுக்கு சமர்ப்பிக்கப்படும் தங்க அங்கி ஏந்திய ரத ஊர்வலம் மண்டல பூஜைக்காக ஆரன்முளா பார்த்தசாரதி...

ஸ்ரீரங்கனை தவிர வேறு எந்த பெருமாளையும் பாடாத ஒரே ஆழ்வார்..

மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரம் நாளில் திருவரங்கம் அருகேயுள்ள மண்டங்குடி என்ற கிராமத்தில் அவதரித்தார் தொண்டரடிப்பொடி ஆழ்வார். இவரது இயற்பெயர் விப்ரநாராயணன்.திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து, அரங்கனுக்கு பூமாலை கைங்கர்யம் செய்து...
- 2026

Recent articles