Breaking News
திருவண்ணாமலைகார்த்திகை தீபத் திருவிழா நவ 27-ல் துவக்கம்..
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில்...
சபரிமலை செல்லும் பக்தர்கள் விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல அனுமதி..
சபரிமலை ஐய்யப்பன் கோவில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது சீசன் ஜனவரி 20 வரை நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசனில் லட்சக்கணக்கான ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலை சென்று தரிசனம்...
இன்று தோஷம் நீக்கும் கார்த்திகை சோமவார பிரதோஷம்..
கார்த்திகை மாதம் திங்கள்கிழமை சோமவார விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதன் கிழமை முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கி நடந்து வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்டு விட்டதால், நடை திறந்த முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில்...
ஐயப்பன் விரதத்தை தொடங்கிய பக்தர்கள் விரதத்தை கடைப்பிடிக்கும் முறைகள்..
முக்கிய விரதங்கள் நிறைந்த கார்த்திகை மாதம் தொடங்கியது மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் முறைப்படி விரதத்தை கடைப்பிடிப்பது அவசியமாகும்.மனதளவில் கூட பெண்களை நினைத்துப் பார்க்க கூடாது. விரதகாலத்தில் பகலில் தூங்ககூடாது....
விழாக்கள் விஷேசங்கள் நிறைந்த கார்த்திகை மாதம்..
கார்த்திகை மாதம் விழாக்கள் விஷேசங்கள் நிறைந்து ஆன்மீக அலைகள் நிரம்பி வழியும் மாதமாகும்.கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் தினந்தோறும் தீபம் ஏற்றி வழிபடலாம். திருக்கார்த்திகை தீபம், முடவன் முழுக்கு உள்ளிட்ட பல...
சபரிமலை செல்ல பல்வேறு பகுதிகளில் விரதத்தை துவக்கிய ஐயப்ப பக்தர்கள் ..
தென்காசி நெல்லை குமரி திருச்சி சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பல்லாயிரக்கணக்கான ஐயப்பன் பக்தர்கள் கடல் அருவி ஆறுகளில் புனித நீராடி "சாமியே சரணம் ஐயப்பா" என்ற கோஷம் முழங்க...
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா..
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா டிச1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்...
திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழா வரும் 24-ம் தேதி துவக்கம்..
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா வரும் 24-ம் தேதி துவங்குகிறது ஐஜி தலைமையில் 5 டிஐஜிக்கள், 30 எஸ்பிக்கள் உட்பட 12,097 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 26 தீயணைப்பு...
ஸ்ரீகால பைரவாஷ்டமி: என்ன செய்ய வேண்டும்?
தீய சக்திகளையும் துர்குணங்களையும் விலக்கி அருளுவார் பைரவர். முக்கியமாக தெருவில் நாய்களுக்கு உணவளிப்போம். பிஸ்கட்டாவது கொடுப்போம்.
சபரிமலை ஐயப்ப பக்தர்களை வரவேற்க விரிவான ஏற்பாடுகள் தயார் நிலையில் ..
இந்த ஆண்டு சபரிமலையில் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு உற்சவத்திற்கு இந்த ஆண்டு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக . பம்பையில் சபரிமலை துப்புரவு சங்கம் திறப்பு விழாவில் வருவாய்த்...
குழந்தைகள் எப்போதும் சிறந்ததை பின்பற்றுபவர்கள்..
"குழந்தைகள் எப்போதும் சிறந்ததை பின்பற்றுபவர்கள் எனவே அவர்கள் பின்பற்ற சிறந்ததை எதையாவது கொடுங்கள்"கடந்த காலத்தில் யாரோ சொன்ன வார்த்தைகள் இவை.இப்போது நாம் வாழும் உலகம் பல வழிகளில் போதைக்கு அடிமையாகிவிட்டது. எதற்கும் அடிமையாகி...