ஆன்மிகம்

விஷேச நாட்கள் நிறைந்த ஐப்பசி(துலாம்) மாதம்..

ஐப்பசி மாதம் பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் நிறைந்த மாதம். இந்த மாதத்தில்தான் நவராத்திரி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி திருவிழாவும் நடைபெறுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறும்.புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது போல்,...

ஐப்பசி மாதம் ஏன் துலா மாதம் என அழைக்கப்படுகிறது

ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் எனப்படுகிறது என ஜோதிட ரீதியான கணிப்பு கூறுகிறது.இந்த மாதத்தில் காவிரி ஆறு புனிதமாகிறது. ஐப்பசி மாதம் முழுவதும் ஸ்ரீரங்கத்தில்...

நெற்றியில் திருநாமம் -இட்டுக்கொள்வதின் தத்துவார்த்தம்..

நெற்றியில் இடும் திருநாமம். பகவானின் திருவடிகளையே குறிக்கும். அதை மெய்ப்பிக்கும் வகையில் வெள்ளை நிறக்கோடுகள் இரு பக்கமும் இருக்கும். நடுவிலே சிவப்பு நிற ஸ்ரீ சூர்ணம் மகா லட்சுமியை குறிக்கும். தான் திருமாலின்...

சக்தி வாய்ந்த திருநீறு

திருநீறின் மகிமை மிக சக்தி வாய்ந்த ஒன்றாகும்.இதனால் தான் சிவபக்தர் கள் காலை நீராடி விட்டு தீருநீர் தேகத்தில் நெற்றி கைகள் நெஞ்சில் பூசி வழிபாடு செய்து வருகின்றனர்.நாமும் தினமும் விபூதி இட்டுக்...

பொற்கால் பொலிய விட்டுப் பிறந்த சீமான்!

இத்தகைய பெருமை வாய்ந்த வானமாமலை ஜீயர் ஸ்வாமிகள் இன்றளவும் எம்பெருமானார் தரிசனத்தை பேணி காத்து வருகிறார்கள்.

ஸ்ரீரங்கநாதர் கோயில் விமானம் ஒரு பார்வை..

தமிழகத்தில் திருச்சி அருகே காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் முக்கிய யார்தான் ஸ்ரீ ரங்கம் - கயஸ்ரீகிருஷ்ணாவின் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறதுஇக் கோயிலில் மூலஸ்தானத்தின் மேலே மின்னும்...
- 2026

இன்று தடைகளை நீக்கும்  குரு வார சங்கடஹர சதுர்த்தி.கிருத்திகை விரதம்

அண்ணனுக்கும் தம்பிக்கும் உகந்த நாள் இன்று சங்கடஹர சதுர்த்தி கிருத்திகை விரதம் இரண்டும் சேர்ந்து வந்துள்ளது.அண்ணனுக்கும் தம்பிக்கும் உகந்த நாளான இன்று விரதம் மேற்கொள்வது விசேஷம்.தேய்பிறையில் வரும் சதுர்த்தி சங்கட சதுர்த்தி விரதம்...

ஆசார்யர் – சிஷ்யர் உறவு

கந்தாடை அண்ணல் சுவாமி குடும்பத்தாருக்கு பஞ்ச சம்ஸ்கார வைபவம் நடந்தபோது, சுவாமி மணவாளமாமுநிகள் தனது பீடத்தில் இருந்து எழுந்து, பொன்னடிக்கால் ஜீயர் சுவாமியை பீடத்தில் உட்கார வைக்க முயன்றார். அவரோ, ஆசார்ய பீடத்தில்...

கேரளா அனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில் குளத்தில் வசித்த முதலை மரணம்..

கடவுளின் சொந்த தேசம் கேரளா காசர்கோடு மாவட்டம் அனந்தபுரம்ஸ்ரீஅனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில் குளத்தில் வசித்த முதலையாழ்வார் பபியா உயிரிழந்தது.பக்தர்கள் மலரதூவி அஞ்சலி செலுத்தினர்.கேரளா காசர்கோடு மாவட்டம் அனந்தபுரம்ஸ்ரீஅனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில் பிரபலமான ஸ்தலம் என்றால் இங்கு...

சதுரகிரி மலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

பௌர்ணமியை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில்

துபாயில்  பிரம்மாண்டமாக கட்டி திறக்கப்பட்டுள்ள இந்து கோயில் –

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயின் ஜெபல் அலி பகுதியில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்ட இந்து கோயிலை அந்நாட்டு அமைச்சர் நஹ்யான் பின் முபாரக் திறந்து வைத்துமுதலே இங்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு...

சபரிமலை கோயில் ஐப்பசி மாத பூஜைக்கு அக்17 ல் நடை திறப்பு..

ஒவ்வொரு மாதமும் நடைபெறவுள்ள சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாத பூஜைக்காக, வரும் 17ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்...
- 2026

Recent articles