ஆசார்யர் – சிஷ்யர் உறவு

கந்தாடை அண்ணல் சுவாமி குடும்பத்தாருக்கு பஞ்ச சம்ஸ்கார வைபவம் நடந்தபோது, சுவாமி மணவாளமாமுநிகள் தனது பீடத்தில் இருந்து எழுந்து, பொன்னடிக்கால் ஜீயர் சுவாமியை பீடத்தில் உட்கார வைக்க முயன்றார். அவரோ, ஆசார்ய பீடத்தில் அமர மறுத்தார். “எமக்கு உகப்புக்குரிய காரியத்தை செய்யும்” என்றார் மாமுநிகள்.

இதைக் கேட்ட உடனே பீடத்தில் பொன்னடிக்கால் சுவாமி உட்கார்ந்தார். தாம் கையில் வைத்திருந்த சக்கரத்தாழ்வாரையும், பாஞ்சசைன்ய முத்திரையையும், வானமாமலை ஜீயரிடம் கொடுத்து மீதமுள்ளவர்களுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்யுமாறு மாமுநிகள் கூறினார். ஜீயர் சுவாமியும், முதலாவதாக அப்பாச்சியார் அண்ணாவுக்கும், பின்னர் அவரது தம்பி தாசரதிக்கும் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்தார்.

இருவருக்கும் மந்திர உபதேசங்களைச் சொன்னதும், பீடத்தில் இருந்து வானமாமலை சுவாமி எழுந்து தூரமாக சென்று, அங்கிருந்தபடியே கீழே விழுந்து நமஸ்கரித்து, “தேவரீர் திருவுகப்புக்காக அவர்கள் இருவருக்கும் பஞ்ச சம்ஸ்காரம் செய்தேன். அது போதும் சுவாமி… இனி தாங்களே மேற்கொண்டு செய்தல் வேண்டும்” என்று பிரார்த்தித்தார். ஆசார்யர் – சிஷ்யர் உறவுக்கு இது ஒர் எடுத்துக்காட்டாகும்.

IMG 20221012 WA0067 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories