ஆன்மிகம்

அனைத்து செல்வங்களையும் தர வல்லது சஷ்டி விரதம்..

கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம் விழா அபிஷேகம் பூஜைகள் நடந்துமுடிந்த நிலையில் சூரசம்ஹாரம் நடக்கிறதுஅனைத்து செல்வங்களையும் தர வல்லது சஷ்டி விரதம். பகைமையை மாற்றி ஞானம் பெறுவதே...

சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் செய்த செந்தூர் முருகன்..

குருபகவான் வியாழ பகவானுக்கு உரிய க்ஷேத்திரங்களில் ஒன்றான திருச்செந்தூருக்கு வந்து, செந்திலாண்டவரைத் தரிசித்தால், குருவருள் கிடைக்கப் பெறலாம் என்கிறது ஸ்தல புராணம். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது திருச்செந்தூர் திருத்தலம். கடலோரத்தில் அமைந்துள்ள அற்புத...

பகவான் சொல்வதை அனுசரித்து நடந்து கொண்டால்…

ஆதலால் பகவான் சொல்வதை அனுசரித்து தன் வாழ்க்கையை நடத்த வேண்டும். இந்த முயற்சியை தொடர்ந்தால் நாம் வாழ்க்கையில் முன்னேறுவோம் .

இன்று ஐப்பசி – மூலம் சுவாமி மணவாள மாமுநிகள் அவதரித்த சுதந்திரம்..

சுவாமி மணவாள மாமுநிகள் அவதரித்த அழகு திகழ்ந்திடும் ஐப்பசி திருமூலம் திருநாளான இன்று சகல வைணவத் திருத்தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.திருவாய்மொழி ஈடு முப்பத்து ஆறாயிரப்படி வியாக்யானத்தை, திருவரங்கம் பெரிய கோயிலில் சுவாமி...

பழனி , திருப்பரங்குன்றம் சோலைமலை கழுகுமலை முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் ..

கந்தசஷ்டி விழாவையொட்டி பழனி , திருப்பரங்குன்றம் சோலைமலை முருகன் கோவிலில் நாளை மாலை சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெறுகிறது.அறுபடைவீடுகளில் முதற்படை வீ்டான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 25-ந்தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி...

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம் விழா..

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம் விழா நடைபெறுவதையொட்டி பக்தர்கள் லட்சக்கணக்கில் திருச்செந்தூரில் தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. திங்கட்கிழமை திருக்கல்யாணம் நடக்கிறது.முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம்...
- 2026

திருவில்லிபுத்தூரில் ஒன்று சேர்ந்து காட்சி அளித்த தெய்வங்கள்..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவில்லிபுத்தூரில் ஒன்று சேர்ந்து காட்சி அளித்த தெய்வங்கள்ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.தீபாவளி திருநாளான திங்கள்கிழமை திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் ரங்க மன்னார், கருட ழ்வார் பெரிய...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஆரம்பம்..

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது.அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியது....

செங்கோட்டை அருகே முருகப்பெருமான் குடிகொண்டுள்ள கோயில் திருமலைக்கோயில் ..

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை அருகே உள்ள புகழ்பெற்ற முருகப்பெருமான் குடிகொண்டுள்ள கோயில் திருமலைக்கோயில் ஒரு தேவார வைப்புத்தலமாகும்.இங்கு இன்று முதல் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி விழா துவங்கி பத்து நாட்கள் நடைபெறும்.திருமலைக்கோவில் தமிழ்நாட்டில்...

சபரிமலை கோவிலில் இன்று சித்திரை ஆட்ட திருநாள் பூஜை:

சித்திரை ஆட்ட திருநாள் சிறப்பு பூஜைக்காக திங்கள்கிழமை மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது.இன்று ஒருநாள் சித்திரை ஆட்ட திருநாள் சிறப்பு பூஜைகள் நடத்தி இரவு நடை அடைக்கப்படும்.சபரிமலை ஐயப்பன் கோவிலில்...

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஐப்பசி உற்சவம் இன்று துவங்கியது..

108திவ்ய தேசங்களில் ஒன்றானதிருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி உற்சவம் இன்று வேத பாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவம்பர் 1-ந்தேதி வரை 10 நாட்கள் திருவிழா அதி விமர்சையாக நடக்கிறது.31-ந் தேதி...

தீபாவளி நாளில் வரும் கேதார கௌரி விரதம்..

கேதார கௌரி விரதம் என்பது ஆண்டுதோறும் தீபாவளி நன்னாளில் வருகிறது.அம்பிகை சிவனின் உடலில் பாதியைப் பெறுவதற்காக செய்த தவம் இது.இந்த உலகில் யார் இந்த விரதத்தை இருந்தாலும் அவர்கள் விரும்பியதைப் பெற வேண்டும்...
- 2026

Recent articles