இன்று ஐப்பசி – மூலம் சுவாமி மணவாள மாமுநிகள் அவதரித்த சுதந்திரம்..

IMG 20221029 WA0123 - 2026

சுவாமி மணவாள மாமுநிகள் அவதரித்த அழகு திகழ்ந்திடும் ஐப்பசி திருமூலம் திருநாளான இன்று சகல வைணவத் திருத்தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவாய்மொழி ஈடு முப்பத்து ஆறாயிரப்படி வியாக்யானத்தை, திருவரங்கம் பெரிய கோயிலில் சுவாமி நம்பெருமாளுக்கு, மாமுநிகள் சாதித்தது, சுவாமியின் வைபவத்தில் முக்கியமானது. பரிதாபி ஆண்டு, ஆவணி 31-ம் தேதி, சுக்ல சதுர்த்தி, சுவாதி நட்சத்திரம் கூடிய, வெள்ளிக்கிழமை (16.9.1432) அன்று சுவாமியின் காலட்சேபம் தொடங்கியது. பிரமாதிச ஆண்டு, ஆனி மாதம், மூலம் நட்சத்திரம், பவுர்ணமி திதி, ஞாயிற்றுக்கிழமை (9.7.1433) அன்று காலட்சேபம் நிறைவுற்றது. அன்று எம்பெருமான் ஒரு சிறுவனாக வந்து ‘ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்’ என்ற ஸ்லோகத்தை வெளிப்படுத்தினார். பின்பு மூலஸ்தானத்துக்குள் சென்று அந்த சிறுவன் மறைந்தான்.

மாமுநிகளை குருவாக ஏற்று, தாம் சீடராக ஓராண்டுக்கு இருந்து ஈடு முப்பத்து ஆறாயிரப்படியைக் கேட்ட சுவாமி நம்பெருமாள், அந்த நிகழ்வு நிறைவுற்ற நாளில், மாமுநிகளை வணங்குகிறேன் என்று இந்த ஸ்லோகம் மூலம் திருவாய் மலர்ந்தருளினார். இத்தகைய பெருமை மணவாள மாமுநிகளைத் தவிர வேறு எந்த ஆசார்யருக்கும் கிட்டாதது.

உடையவரின் மறு அவதாரமாக வைணவர்களால் போற்றப்பட்ட ஸ்ரீ மணவாள‌மாமுனிகள் அவதரித்த தினமான இன்று ஸ்ரீவில்லிபுத்தூர்‌ ஸ்ரீரங்கம் உட்பட சகல வைணவத் தலங்களில் சிறப்பு மங்களாசாசனம் நடைபெற்றது.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 22 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

ஸ்ரீரங்கநாதரின் குருவாக பார்க்கப்படுகின்றவர், அதனால் தான் தன் குருவான மணவாள மாமுனிகளுக்கு அரங்கநாதனே மணவாளனாக சிறு குழந்தை வடிவில் வந்து தனியன் சமர்பித்தார்.நம்மாழ்வார் உலகுக்கு அருளிய நாலியிரத்தை நிறைவு செய்தது இவர் தான்.சமய பேதம் இருந்த பொழுது வைணவத்தை உலகில் தழைக்கச் செய்தவர்

ஆதிசேஷனின் அம்சம், உடையவரின் மறு அவதாரம் என போற்றப்படும் ஸ்ரீ மணவாள மாமுனிகளை போற்றுவோம், வணங்குவோம்….

ஆச்சார்யான் திருவடிகளே சரணம்,கருணை பொங்கிய கண்ணினை வாழியே!!பொய்யில்லாத மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டு இரும் என பலரும் பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தியது கண்கொள்ளாக் காட்சியாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories