கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபாலக்ருஷ்ண ஸ்வாமி திருக்கோவில் பவித்ரோத்ஸவ விழா

Published:

கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபாலக்ருஷ்ண ஸ்வாமி திருக்கோவில் பவித்ரோத்ஸவ விழா

கீழப்பாவூர் ஸ்ரீ ருக்மணி ஸத்யபாமா ஸமேத ஸ்ரீ வேணுகோபாலக்ருஷ்ண ஸ்வாமி திருக்கோவில் பவித்ரோத்ஸவ விழா நடைபெற்றது
முன்னதாகபுண்யாகவாசனம், பகவத்ப்ரார்த்தனை,ம்ருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம், வேதபாராயணம், நாம சங்கீர்த்தனம்,விசேஷதிருமஞ்சனம் பவித்ரோத்ஸவ ஹோமம். பூர்ணாஹூதி, பெருமாள் மற்றும் விஷ்வக்சேனர் கருடாழ்வார் ஆகியோருக்கு பவித்ரமாலை சமர்ப்பணம், விசேஷ திருவாராதனம் உள்ளிட்டவகைளும் ஸ்வாமி திருவீதி உலாவருதல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன விழாவிற்கான ஏற்ப்பாடுகளை ரவி பட்டாச்சாரியார் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

Related articles

Recent articles

spot_img