Breaking News
வைகாசி விசாகம்: நோய் அகற்றி பயம் தீர்க்கும் சுப்பிரமணிய ஸ்துதி!
ஐம்புலன்களும் ஒடுங்கி அறிவிழந்து, வாயிலிருந்து கோழை வெளிப்பட, அச்சத்தால் அங்கம் நடுங்க மரணம் நெருங்கி, காப்பவர் இல்லாமல் பரிதவிக்கும்போது தேவரீர், விரைவாகவே எனது எதிரில் எழுந்தருளிக் காட்சியளித்து காப்பாற்ற வேண்டும்.
மோகினி ஏகாதசி: பாவங்கள் தீர.. பிரிந்தவர் சேர.. தவறாவிடாதீர்கள்!
இந்த விரதத்தை மேற்கொள்ளும் அனைவருக்கும் இறைவன் நன்மையை வாரிவழங்குவார் என்பது ஐதிகம்.
சங்கர ஜெயந்தி: ஹிந்து தர்மம் தழைக்க வந்த ஆதிகுரு!
பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்.
அநீதி அரசை பூண்டோடு தண்டித்த தர்மம்: பரசுராம ஜெயந்தி!
இந்த பூமியில் இருந்த அனைத்து மோசமான ஷத்ரியர்களையும் 21 தலைமுறை வரை கொன்றழித்தார்.
அள்ளிக் கொடுங்கள்.. ஒன்றுக்கு நூறாய் பெருகும் அட்சய திருதியை!
புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும்
சித்ரா பௌர்ணமி: திருப்பதி பெருமாள் தங்க கருடவாகனத்தில் உலா!
சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்
சித்ரா பௌர்ணமியும்.. சித்ரகுப்தன் நோன்பும்..!
சித்ரகுப்தன் என்பவர் நம் வாழ்வில் நாம் செய்த பாவ, புண்ணிய பலன்களைக் கணக்கிட்டு நமது வாழ்நாள் மற்றும் வாழ்க்கை முடிந்தபின் சொர்க வாழ்வா? நரக வாழ்வா? என தீர்மானித்து எமதர்மராஜனுக்கு சொல்பவர்.
சித்ரகுப்தர் நோன்பும், முறையும், பலனும்..!
பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர்.
மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம்! ஆன்லைனில் தரிசித்த பக்தர்கள்!
நாளை பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இராமயணமே ஒரு சரணாகதி தத்துவம்!
ராமாயணம் ஒருவருக்குத் தெரியவில்லை என்றால் ஒரு பயனும் இல்லை
இப்படி இருந்தது ஸ்ரீ ராம ராஜ்ஜியம்!
பாரத நாட்டின் சிறப்பான அரசியல் அமைப்புக்கு இலக்கணமாய்த் திகழ்ந்த ராமராஜ்யத்தின் அடிப்படை
ஸ்ரீராமனும், சீதையும் இந்திய நாட்டின் லட்சியங்கள்.
பொறுமையின் மூலம் உன் சக்தியைக் காட்டு' என்கிறது இந்தியா