விழாக்கள் விசேஷங்கள்

கொடிய நோயும் ஓடி ஒழிய.. நாடி நலம் பெற.. ஆடி ஏகாதசி!

இந்த மாதத்தில் வருகின்ற விசேஷ தினங்களில் வழிபடுவதால் வாழ்வில் மேன்மையான பலன்கள் உண்டாகும்

இன்று குரு பூர்ணிமா: ஞானவாசல் திறக்கும் திறவுகோல்!

குரு பூர்ணிமாவின் இந்த நாளில்தான் உங்கள் குருவுக்கு உங்கள் மரியாதை அனைத்தையும் காட்டி அவருடைய ஆசீர்வாதங்களை அடையலாம். கல்வி மற்றும் ஆன்மீக ஆசிரியர்களுக்கு முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்ட நாள் இது

ஜெனகை மாரியம்மன் தேர்! குழந்தைகளுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி நேர்த்திக்கடன்!

அடுத்த ஆண்டாவது கொரோனா இல்லாத ஆண்டாக அமைய வேண்டும் கோவில்களில் முழுமையான நிகழ்வு நடைபெற வேண்டுமென்று

எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே!

சரம சுலோகத்தையும் அவனே வெளியிட்டான். அதுவும் த்வய மந்திரத்தின் விவரணம் தான். எம்பெருமான் திருவாக்கிலிருந்து

அருள்பெற்ற நாதமுனி… அவதரித்த நன்னாள்!

இதைத் தான் உபதேஶரத்தினமலையில், மணவாளமாமுனிகள் “அருள் பெற்ற நாதமுனி” என்று அருளிச்செய்தார்.

இன்று நிர்ஜல ஏகாதசி: நூறு தலைமுறை பாபம் நீங்கும்!

பீமனே அனுஷ்டித்த விரதம் என்பதால் இந்த விரதம் 'பீம விரதம்' என்றும் பீம ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.
- 2026

இன்று வருதினி ஏகாதசி: 100 கன்யா தான பலன்.. ஒரே நாளில்!

மகாவிஷ்ணுவின் அருளால் நினைத்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும்.

இன்று… ‘ஆந்திர’ அனுமத் ஜெயந்தி! அஞ்சனை மைந்தன் அருள் பெறுவோம்!

ராம மந்திரமும் , அனும மந்திரமும் சொல்லி ஜெபித்து, ராம பக்த அனுமனை வணங்கி வந்தால், மனோபலமும் கார்யசித்தியும் பெறலாம்

இன்று.. பலம் அதிகம் தரும் புதாஷ்டமி!

இது போன்ற மஹோன்னதமான புண்யகாலங்களை நல்லபடியாக பயன்படுத்தி இஹபர ஸௌக்யங்களை பெற்று பரம ஶ்ரேயஸ்ஸை

செல்வம், வித்தை, ஆயுள் பெற.. ஈஸ்வரன் ந்ருஸிம்ஹரை துதித்து துதி!

எவனொருவன் மூன்று வேளைகளிலும் பாராயணம் செய்கிறானோ அவனுக்குச் செல்வமும் வித்தையும் நீண்ட ஆயுளும் கிடைக்கப் பெறும்.

ந்ருஸிம்ஹ ஜெயந்தி: கருணையும் அழகும் கலந்த கடவுள்!

வந்தது ஒரு தூணிலிருந்துதான். ஆனால் மீதி எல்லா இடங்கலேயும் இன்றும் ஸ்ரீநர்ஸிம்ஹ ரூபியாக எம்பெருமான் விளங்கிக் கொண்டிருக்கின்றான்
- 2026

Recent articles