திருத்தணி: பக்தர்கள் படியின் மீது கிருத்திகை வழிபாடு!
பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு மலைப்படிகள் மற்றும் மலைப்பாதை ஆகிய இடங்களுக்கு வந்தனர்.
கிருஷ்ண ஜெயந்தி: மதுராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்…!
கோபி மதுரா லீலா மதுரா
யுக்தம் மதுரம் புக்தம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
கிருஷ்ண ஜெயந்தி: கிருஷ்ணாஷ்டகம் தமிழில் பொருளுடன்..!
உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
அர்ஜூனன் கண்ணனின் தோழனான கதை!
அதைச் சிறிது
சீக்கிரமாகவே கூறிவிட்டால் நானும் நிம்மதியாக இருப்பேன் இல்லையா?"
கிருஷ்ண ஜெயந்தி: கண்ணுக்குப் பிடித்த பலகாரங்கள்!
பகவான் கிருஷ்ணர் விரும்பும் பல சிற்றுண்டிகளும் இனிப்பு வகைகள் பற்றி காணலாம்.
கிருஷ்ண ஜெயந்தி: இந்த ராசிக்காரர்கள் இப்படி கண்ணனை வழிபடலாம்!
கிருஷ்ண ஜெயநதி அன்று சந்தனம் வைத்து வழிபடுவது அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை அளிக்கும்.
ரக்க்ஷாபந்தன்: என்றென்றும் பாதுகாப்பைத் தரும் பந்தம்!
இதை ஏற்றுக் கொண்ட அந்த சகோதரன், சகோதரியின் வாழ்க்கையில் எப்போதும் பாதுகாப்பாகவும், எந்த சூழலிலும் உறுதுணையாக இருப்பேன் என உறுதி கூறுவதாக கூறப்படுகிறது.
திருவோணம்: பலி சக்ரவர்த்திக்கு வரவேற்பு!
திருமால் வாமனராக உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான்.
வரலக்ஷ்மி விரதம்: அஷ்ட லக்ஷ்மி அழைக்கும் பதிகம்!
வரலக்ஷ்மி விரதம் ஸ்பெஷல்அஷ்ட லட்சுமி வருகை பதிகம்சகல சித்தி தரும் ஆதிலட்சுமி:-எட்டு வகை லட்சுமியால்ஏராளமான செல்வம்கொட்டும் வகை நானறிந்தேன்கோலமயிலானவளேவெற்றியுடன் நான் வாழ வேண்டும்ஆதிலட்சுமி யேவட்டமலர் மீதமர்ந்துவருவாய் இது சமயம்சிறப்பு தரும் சந்தான லட்சுமி:-சிந்தனைக்கு...
மக்கட்பேறு அருளும் மகத்தான விரதம்.. தவறவிடாதீர்கள்!
அவற்றுள் மிகவும் முக்கியமானது பவித்ரோபனா அல்லது புத்ரதா ஏகாதசி.
ஆடிப்பூரம்: அம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்களால் அலங்காரம்!
புதன்கிழமை ஒரு லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.