விழாக்கள் விசேஷங்கள்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: வல்லபை கணேச பிரசாத மாலை!

வள்ளலார் எழுதிய வல்லபை கணேசர் பிரசாத மாலைதிரு நெடுமால் அன்றால் இடை நினது சேவடித் துணை மலர்த்துகளான்பெருநெடு மேனி தனிற்படப்பாம்பின் பேருரு அகன்றமை மறவேன்கருநெடுங் கடலைக் கடத்துநற்றுணையே கண்கள் மூன்றுடைய செங்கரும்பேவருநெடு மருப்பொன்...

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: கணாஷ்டகம் தமிழ் பொருளுடன்..!

பக்தியோடு இதனால் கணேசரைத் தியானிப்பவருக்கு எல்லாக் காரியங்களும் வெற்றியாகும்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: தனித் திருமாலை!

செல்வக் கணேசநின் கழல்கள் போற்றி

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: வினைத் தீர்க்கும் விநாயகரின் பதினாறு நாமங்கள்!

எவரொருவர் இந்த 16 கணேச பெயர் கொண்ட துதிப்பாடலை, படிக்கிறாரோ, அவர் எந்த ஒரு தடையையும் சந்திக்க மாட்டார்; அவருக்கு வெற்றி நிச்சயம்!

நீங்க என்ன ராசி..? பிள்ளையாரை இப்படி வழிபடுங்க..!

விநாயகரை அபிஷேகம் செய்து வழிபட, விநாயகரின் அருள் கிடைக்கும். அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்யலாம் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.

32 கணபதி.. ஸ்தோத்திரத்துடன்..!

கணபதியின் 32 திரு உருவங்களும் அதற்குரிய ஸ்லோகங்களும்!பால கணபதிகரஸ்த கதலீ சூத பநஸேக்ஷூக மோதகம்பால ஸூர்ய ப்ரபாகாரம் வந்தேஹம் பாலகணபதிம்தனது துதிக்கையோடு சேர்ந்த ஐந்து கரங்களில்,முறையே, மா, வாழை, கரும்பு, பலா, மோதகம்...
- 2026

தமிழ்க் கடவுளைப் போற்றி… விநாயகர் அகவல் பிறந்தது இப்படித்தான்..!

அவரை வணங்குவோர் எல்லாவற்றிலும் முதல்நிலையில் தான் இருப்பார்கள் என்றாள் ஔவை. இப்படி பிறந்தது தான் விநாயகர் அகவல்

தமிழ் மூதாட்டி ஔவை போற்றிய தமிழ்க் கடவுளுக்கு… தமிழ்ப் போற்றி!

27 முறை உச்சரித்தால் போதும். மந்திரத்தை உச்சரித்து முடித்துவிட்டு, விநாயகரின் முன்பு அமைதியாக அமர்ந்து, உங்களுடைய

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி பச்சை சாத்தியில் உலா!

விஸ்வரூப தீபாராதனையும், 4:00 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.

இன்று தவறவிடாதீர்கள்: அனைத்து தோஷங்களையும் நீக்கும் காமிகா ஏகாதசி!

கங்கையில் குளித்த பலனைக் காட்டிலும், நைமிஷாரண்ய காட்டில் குளித்ததை விடவும், புஷ்கரணியில் குளித்ததை விடவும் பலன் அதிகம்

மானச பூஜை: கண்ணனை மனதில் வைத்து பூஜித்து அருள் பெறுக!

குங்குமாங்கிதரான ஸ்ரீகிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதுபவராக மனதில் தியானிக்கவேண்டும்.

பாவத்தை பொடியாக்கி பாதம் சேர்க்கும் புருஷோத்தமன்!

எங்கெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் பகவான் அவதாரம் செய்கிறார்.
- 2026

Recent articles