நீங்க என்ன ராசி..? பிள்ளையாரை இப்படி வழிபடுங்க..!

astrology - 2026

எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்யலாம்?

வினை தீர்க்கும் விநாயக பெருமானை, விநாயகர் சதுர்த்தி அன்று விரதமிருந்து, அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று, அவருக்குப் பிடித்த அருகம்புல், கொழுக்கட்டை ஆகிய பொருட்களை நைவேத்தியமாக படைத்து வழிபட்டால், விநாயகரின் பரிபூரண அருள் கிடைக்கும்.

விநாயக சதுர்த்தியன்று, ஒவ்வொருவரும் அவரவர் ராசிக்கு ஏற்ற அபிஷேகப் பொருட்களால் விநாயகரை அபிஷேகம் செய்து வழிபட, விநாயகரின் அருள் கிடைக்கும். அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்யலாம் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.

மேஷ ராசிக்காரர்கள் மஞ்சள் பொடியால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் சித்தியாகும்.

ரிஷப ராசிக்காரர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

மிதுன ராசிக்காரர்கள் எலுமிச்சைச்சாறினால் அபிஷேகம் செய்து வழிபட்டால் மன நிம்மதி கிடைக்கும்.

கடக ராசிக்காரர்கள் பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்வில் இன்னல்கள் நீங்கும்.

ALSO READ:  ஆதிசங்கரரின் சதச்லோகி - எளிய விளக்கம்!

சிம்ம ராசிக்காரர்கள் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால், விருப்பங்கள் நிறைவேறும்.

கன்னி ராசிக்காரர்கள் சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பகை விலகும்.

துலாம் ராசிக்காரர்கள் தேனால் அபிஷேகம் செய்து வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும்.

vinayakar
vinayakar

விருச்சக ராசிக்காரர்கள் இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும்.

தனுசு ராசிக்காரர்கள் மஞ்சள் பொடி மற்றும் தேனால் அபிஷேகம் செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

மகர ராசிக்காரர்கள் சந்தனத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால் உயர் பதவிகள் கிடைக்கும்.

கும்ப ராசிக்காரர்கள் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும்.

மீன ராசிக்காரர்கள் மஞ்சள் பொடி மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால் செல்வாக்கு அதிகரிக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories