ஶ்ரீ விக்னேஶ்வர ஷோடஶநாம ஸ்தோத்ரம்
ஸுமுகஶ்சைகதந்தஶ்ச கபிலோ கஜகர்ணக |
லம்போதரஶ்ச விகடோ விக்னராஜோ கணாதிப||
தூம்ர கேது கணாத்யக்ஷோ
பாலசந்த்ரோ கஜானன |
வக்ரதுண்ட ஶ்ஶூர்பகர்ணோ ஹேரம்ப ஸ்கந்தபூர்வஜ ||
ஷோடஶைதானி நாமானி யஃ படேத் ஶ்றுணு யாதபி |
வித்யாரம்பே விவாஹே ச ப்ரவேஶே நிர்கமே ததா |
ஸம்க்ராமே ஸர்வ கார்யேஷு விக்னஸ்தஸ்ய ந ஜாயதே ||
வினைத் தீர்க்கும் விநாயகரின் பதினாறு நாமங்கள் !
ஸூமுகன் -மங்களமான முகமுள்ளவன்
ஏகதந்தன் – ஒற்றைத் தந்தம் உடையவன்
கபில வர்ணன் – பழுப்பு நிறம் உடையவன்
கஜகர்ணன்-யானைக்காது உடையவன்
லம்போதரன் – பெரிய வயிறு உடையவன்
விகடன் – மகிழ்ச்சி அருள்பவன்
விக்னராஜன் – தடைகளுக்கு அரசன்
விநாயகன் – தன்னிகரில்லாத் தலைவன்
தூமகேது – தீஜ்வாலை போல் சுடர்பவன்
கணாத்யக்ஷன் – பூதகணங்களின் முதல்வன்
பாலசந்திரன் – நெற்றியில் இளம்பிறை சூடியவன்
கஜானன் – யானைமுகத்தோன்
வக்ரதுண்டன் – வளைந்த துதிக்கை உடையவன்
சூர்ப்பகர்ணன் – முறம் போல் காதுகள் உடையவன்
ஹேரம்பன் – அடியார்களுக்கு அருள்பவன்
ஸ்கந்தபூர்வஜன் – கந்தவேளின் அண்ணன்
எவரொருவர் இந்த 16 கணேச பெயர் கொண்ட துதிப்பாடலை, கல்வி பயில ஆரம்பிக்கும் முன், விவாகத்திற்கு முன், யாத்திரையின் முன்னும் பின்னும் போருக்கு முன், அல்லது எந்த ஒரு செயலுக்கும் முன்னர், படிக்கிறாரோ, கேட்கிறாரோ அல்லது ஸ்மரணை செய்கிறாரோ, அவர் எந்த ஒரு தடையையும் சந்திக்க மாட்டார்; அவருக்கு வெற்றி நிச்சயம்!