வாழ்வின் குறிக்கோள்: ஆச்சார்யாள் அருளுரை!
கடலின் வயிற்றில் இருந்தாலும் நெடுந் தொலைவிலிருந்தாலும் விதியானது அவற்றை ஒன்று சேர்க்கிறது.”
மூங்கிலாய் ஊன்றி உயர வேண்டும்… பக்தியில்!
80 அடிகள். நான்கு ஆண்டு காலமாக அமைதியாக இருந்த செடி,
ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியது: ஆச்சார்யாள் அருளுரை!
ஸ்ரத்தைக்கு பிராதான்யம் (முக்கியத்துவம்) சாஸ்திரத்தில் ஒவ்வோர் இடத்திலும் கொடுக்கப்பட்டிருக்கிறது
பக்தியே ஆதாரம்.. பகட்டு அடையும் சேதாரம்!
இந்த ஊரில் இன்று தடபுடலாக ஒரு பெரிய மனிதர் கொடுக்கும் விருந்துக்கு நீங்கள் சென்றிருந்தால் நல்ல உணவாக கிடைத்திருக்குமே, இந்த ஏழையின் வீட்டில் வெறும் கிச்சடி பூரி சப்ஜி தான் கொடுக்க முடிந்தது"
அவருக்கு பலித்தது.. இவருக்கு பலிக்கவில்லை.. காரணம்? ஆச்சார்யாள் அருளுரை!
செய்தால் என்ன ஆகுமோ தெரியாது. செய்துதான் பார்ப்போம்” என்ற எண்ணம்தான் அநேகம் ஜனங்களுக்கு இருக்கிறது.
வரலக்ஷ்மி விரதம்: அஷ்ட லக்ஷ்மி அழைக்கும் பதிகம்!
வரலக்ஷ்மி விரதம் ஸ்பெஷல்அஷ்ட லட்சுமி வருகை பதிகம்சகல சித்தி தரும் ஆதிலட்சுமி:-எட்டு வகை லட்சுமியால்ஏராளமான செல்வம்கொட்டும் வகை நானறிந்தேன்கோலமயிலானவளேவெற்றியுடன் நான் வாழ வேண்டும்ஆதிலட்சுமி யேவட்டமலர் மீதமர்ந்துவருவாய் இது சமயம்சிறப்பு தரும் சந்தான லட்சுமி:-சிந்தனைக்கு...
சொர்க்கத்தை மிஞ்சிய இடம்!
சொர்க்கத்தைவிடப் பெரிய இடத்திற்குச் சென்று வந்தார் என்றான்.
ஆனந்தம் தரும் இடம்: ஆச்சார்யாள் அருளுரை!
இந்த பக்தி என்கிற பசுவினால் எனக்கு அமிதமான ஆனந்தம் என்கிற அமுதம் கிடைக்கிறது.
பிட்டுக்கு மண் சுமந்த லீலை; பக்தர்கள் இன்றி..!
தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல் உத்தரவுப்படி ஆக., 20, 21 மற்றும் 22 ஆகிய மூன்று நாள்களும் பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதி
பிரதோஷம் முதல் பௌர்ணமி வரை… சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!
மலைக்கு நாளை பிரதோஷம் முதல், பௌர்ணமி நாள் வரை, 3 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி கிடையாது
பக்தரை தண்டித்த பாட்ஷா..! சவுக்கடி கொடுத்த ஜெகன்னாதர்!
ஜெகந்நாதர் நிஜமாகவே வாங்கிக்கொண்டார். சேவகர்களும் அவரை ரதத்தை நோக்கி நகர்த்திக் கொண்டே போனார்கள்.
ஸ்ரத்தா பக்தியின் பலன்: ஆச்சார்யாள் அருளுரை!
நம்முடைய பணத்தைத் திருடர்கள் திருடிக் கொண்டு போய்விட்டால் நாம் எவ்வளவு துக்கப்படுவோமோ அவ்வளவு துக்கப்பட வேண்டும்.