விதியை வெல்லலாமா? ஆச்சார்யாள் பதில்!
முற்பிறவிகளில் செய்த எந்தக் கர்மாக்கள் தற்போது பலனைத் தருகின்றனவோ இவைதான் இப்பிறவிக்கு நேர்க் காரணமாக இருக்கின்றன.
இதுவா.. அதுவா.. என குழப்பமா? ஆச்சார்யாள் கூறும் வழி!
சில சமயங்களில் எது சரி எது தவறு என்று தெரிந்தும் மனதில் குழப்பமாக இருக்கும்.
திருமணம், வரதட்சணை, உட்பிரிவு.. குறித்து ஆச்சார்யாள் பதில்!
பிராமணர்களில் வடமாள் பிரஹச்சரணம் போன்ற உட்பிரிவுகளை சேர்ந்தவர்களில், ஒரு உட்பிரிவு சேர்ந்தவர் மற்றொரு உட்பிரிவை திருமணம் செய்து கொள்ளலாமா?
அந்தந்த நட்சத்திரக்காரர்கள் சொல்லித் துதிக்க.. சிவஸ்தோத்திரம்!
உத்தரட்டாதி
அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய
ஈசன்: எந்நாட்டவர்க்கும் இறைவன்!
ஆதோனியிஸ் வேறு யாருமில்லை அர்த்தநாரீஸ்வரரே என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
வறுமையகற்றும் தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்! தமிழ் அர்த்தத்துடன்..!
வசிஷ்டர் இயற்றிய இந்த ஸ்தோத்திரம் தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம் என்று அழைக்கப்படுகிறது இதற்கு வறுமை அகற்றி வரம் அளிக்கும் சிவபெருமான் என்று பொருள்.
சிவராத்திரி: விரதமும், விழிப்பும், அதன் சிறப்பும்..!
அந்த நாளின் சிறப்பையும் சிவநாமஜபத்தின் மகிமையையும் பெருமையையும் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்
மோட்சம் அடைய பிரம்மச்சரியம் அவசியமா? ஆச்சார்யாள் பதில்!
எல்லோரும் பிரம்மச்சரியத்தை மேற்கொண்டு விட்டால் உலகம் எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கும் என்பதை போன்ற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர் இதுபற்றி ஆச்சார்யா கருத்து என்ன?
ஈஷா மஹாசிவராத்திரி… இந்த ஆண்டு ஆன்லைன் வழியேதான்!
மார்ச் 12-ம் தேதி காலை 10.30 மணி முதல் ஆதியோகிக்கு பொதுமக்கள் வழக்கம்போல் அனுமதிக்க
சிவகாசி பகுதிகளில் களை கட்டிய மாசி தெருக்கட்டுப் பொங்கல் விழா!
சிவகாசி நகர் பகுதியில் மட்டும் நடந்துவந்த தெருக்கட்டுப் பொங்கல், தற்போது சிவகாசியை சுற்றியுள்ள அனைத்துப் பகுதி
மாசி மகம்… கொள்ளிடத்தில் தீர்த்தவாரி!
வடதிருக்காவேரியில் எழுந்தருளிய அன்பில், உத்தமர்கோவில் பெருமான்களை சேவிக்க ஸ்ரீரங்கத்தில் இருந்து
கோவை- காரமடை ரங்கநாதர் மாசித் தேர் இன்று!
காரமடையில் புகழ் பெற்ற ரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலின் மாசித் தேரோட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.