ஆன்மிகச் செய்திகள்

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்

பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

சித்திரை விஷூ பூஜை வழிபாட்டிற்கு சபரிமலை கோயில் நடை திறப்பு..

சித்திரை( மேஷ )விஷூ பூஜை வழிபாட்டிற்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5.00 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை...

சபரிமலை ஐயப்பனுக்கு பம்பை நதியில் இன்று ஆராட்டு கோலாகலம்..

சபரிமலை ஐயப்பனுக்கு பம்பையில் இன்று ஆராட்டு விழா கோலாகலமாக நடந்தது.திரளான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.முன்னதாக யானை மீது ஐயப்பனை அமர வைத்து சன்னிதானத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். இந்த...

ஸ்ரீவில்லிபுத்தூரில் செப்புத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது..

ஆண்டாள் ரங்க மன்னார் திருக்கல்யாணம் இன்று இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில் இன்று காலை ஆண்டாள் ரங்கமன்னார் செப்பு தேரில் பவனி வர செப்புத்தேரோட்டம் கோலாகலமாக ரதவீதிகளில் தேர் பவனி...

சபரிமலை ஐயப்பனுக்கு பம்பையில் இன்று ஆறாட்டு..

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் நடைபெற்றுவரும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவில் முக்கிய நிகழ்வாக ஸ்ரீதர்மசாஸ்தாவுக்கு பம்பையில் ஆறாட்டு சடங்குகள் இன்று காலை நடைபெறுகிறது.சபரிமலை திருவிழாவின் நிறைவாக இன்று காலை 11.30 மணிக்கு...

ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணத்திற்காக, திருப்பதியில் இருந்து ஸ்ரீஏழுமலையான் அணிந்த பட்டு வருகை!

ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா கோலாகலம்..

ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம்...

சிதம்பரம் சுப்ரமணியர் கோயில் தேரோட்டம் கோலாகலம்..

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள பாண்டியநாயகம் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் வடக்கு கோபுரம் அருகே...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி திருமலையில் இருந்து வந்த வஸ்திரங்கள் ..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருப்பதி திருமலை வஸ்திரம் கொண்டுவரப்பட்டது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பங்குனி மாத திருக்கல்யாண திருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான ஆண்டாள் ரங்க...

ராஜபாளையம் திரெளபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்..

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தி ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திரௌபதி...

வைத்தீஸ்வரன் கோவில் பங்குனி பிரம்மோற்சவ திருதேரோட்டம்..

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் அருள்மிகு தையல் நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு திருதேரோட்டம் நடைபெற்றது. அடுத்தடுத்து நான்கு தேர்களை திரளான பக்தர்கள் வடம்...

திருவெண்காடு- கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவிலில் கருட சேவை ..

பூம்புகார் அருகே உள்ள திருவெண்காடு அருகே திருநகரி கிராமத்தில் கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு கருட சேவை உற்சவம் நடந்தது.திருவெண்காடு அருகே திருநகரி கிராமத்தில் கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவில்...

கர்நாடகா- செல்வநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி வைரமுடி சேவை..

கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே இருக்கிறது திருநாராயணபுரம் எனப்படும் மேல்கோட்டை. இங்கு ஸ்ரீ ராமானுஜரால் மறுஉருவாக்கப்பட்ட ஸ்ரீ செல்வநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி வைரமுடி சேவை உற்சவம் மிக முக்கியமானது.இவ் விழா இன்று...

SPIRITUAL / TEMPLES