திருமூலர் சொன்ன ஓரெழுத்து மந்திரம் என்றால் என்ன.?
ஒரே ஒரு எழுத்தால் ஆன மந்திரம்தான்.! மிக ஆச்சர்யமான இந்த ஓரெழுத்து மந்திரம் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? பலர் என்னிடம் அந்த ரகசியத்தை கேட்டார்கள்!இந்த மந்திரத்தை ”பேசாத மந்திரம்”, ”ஊமை...
திருவரங்கம் பங்குனி உத்திரம்.. சேர்த்தி உத்ஸவம்
திருவரங்கத்தில் மார்ச்21, 2019 அன்று நடைபெற்ற பங்குனி உத்திரம்.. சேர்த்தி உத்ஸவம் காணொளி தொகுப்பு!
திருவாலி திருநகரி வேடுபறி உத்ஸவம்
திருவாலி திருநகரியில் நடைபெற்ற திருமங்கையாழ்வார் வேடுபறி உத்ஸவம்
பங்குனி உத்திரம்.. நெல்லை மாவட்டத்தில் களைகட்டிய குலதெய்வ சாஸ்தா வழிபாடு!
பங்குனி உத்திரம் குலதெய்வ சாஸ்தா வழிபாட்டுக்காக... நெல்லை மாவட்டம் முழுமைக்கும் இன்று உள்ளூர் அரசு விடுமுறை!பங்குனி உத்திர சாஸ்தா வழிபாடு தென் மாவட்டங்களில் (நெல்லை தூத்துக்குடி குமரி விருதுநகர்) மிகவும் பிரசித்தி பெற்றது....
இன்று … பெருமைமிகு பங்குனி உத்திரம்…!
மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம்.தெய்வத் திருமணங்கள் அதிகம்...
இப்படி… தெய்வங்களை இழிவு படுத்தாதீர்..!
தேவதா மூர்த்திகளை தியான சுலோகங்களில் சொல்லப்படும் வடிவங்களில் அல்லாது, மனம் போன போக்கில் அலங்கரித்தால், தேசத்தில் அனர்த்தம் சம்பவிக்கும்; மழை பொய்க்கும்; மக்களை துயர் சூழும்; ஆட்சிக்கும் ஹானி வரும் என்பது ஆகம...
இன்று நடக்கிறது சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா
குலதெய்வத்தை வழிபடுவதால் நமக்கு முன்னோர்களின் ஆசியும், ஆண்டவனின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். சாப விமோசனம், திருமண தடை நீங்கும், மனதில் நினைத்த காரியம் நடக்கும். இந்த சாஸ்தா கோவில்கள் பெரும்பாலும் கிராம...
பன்னாரி மாரியம்மன் கோவில் தீக்குண்ட விழா கோலாகலம்! பக்தை தவறி விழுந்ததால் பரபரப்பு!
புகழ்பெற்ற பன்னாரிஅம்மன் கோயிலில் நடைபெற்ற குண்டம் இறங்கும் திருவிழாவில் பக்தை ஒருவர் தவறி விழுந்து காயமடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.சத்தியமங்கலத்தில் உள்ள புகழ் பெற்ற பன்னாரிஅம்மன் கோயிலில் பூக்குண்டம் இறங்கும் திருவிழா கோலாகலமாக...
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் முதலாமாண்டு ஆராதனை
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் முதலாமாண்டு ஆராதனை
தூத்துக்குடி ஆத்தூர் சோமநாத சுவாமி ஆலய பங்குனி உத்தர திருவிழா நடத்தப்பட வேண்டும்!
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் இருக்கக்கூடிய அருள்மிகு சோமநாத சுவாமி உடனுறை பரமேஸ்வரி அம்பாள் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடத்திட இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து தமிழர்...
ஶ்ரீவி. கோயிலில் கோலத்தை அழித்த டிஎஸ்பி… பகீர் பின்னணி!
:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒரு பெரும் அபசகுணத்தை நிகழ்த்தி இருக்கிறார் டிஎஸ்பி.கோவிலில் பங்குனி உத்திர திருநாள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆண்டாள் கோவிலில் நேற்று கொடியேற்றம் நடந்துள்ள நிலையில் அங்கே வழக்கமான சுப...
திருமண தடை அகல : ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் தடை ஏற்படுகின்றதா?
திருமண தடை அகல : ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் தடை ஏற்படுகின்றதாதிருமண தடை நீங்கி வரன் கைகூடி வர வியாழன் அன்றோ வெள்ளி அன்றோ காலை 6 முதல் 7 மணிக்குள் மஞ்சளினால்...