பீஷ்ம ஏகாதசி: விரதபலன்..!
பானகம், பழங்கள், ஆடைகள், அன்னதானம் என தங்களால் இயன்றதை தானம் அளிப்பது முக்கியமாகும்
சரண்: ஆச்சார்யாள் அருளுரை!
ஸத்வகுணத்தை விசேஷமாக கொண்டிருப்பவர் குரு ஆவார். ப்ரஹ்ம நிஷ்டர்களாய் இருக்கப்பட்டவர்கள் எப்பொழுதும் சத்வ குணத்திலேயே இருப்பர்.சத்வ குணத்திலேயே இருப்பவர் எப்பொழுதும் யதார்த்தமான (ஒரு பொருளின் உண்மையான நிலையின்) அறிவையே கொண்டிருப்பர். ஆகையால்...
சோழவந்தான் திரௌபதியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்!
சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் வருடாபிஷேக விழா
கள்ளழகர் கோயிலில் தெப்பத் திருவிழா!
மதுரை அழகர்கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில், 2002ஆம் வருடத்திய கஜேந்திர மோட்சம் தெப்பத் திருவிழா பிப்ரவரி 14ஆம் தேதி முதல் பிப்ரவரி 16ஆம்
பேரானந்தம்: ஆச்சார்யாள் அருளுரை!
பேரானந்தம் நமக்குள்ளேதான் இருக்கிறது. வெளியே அல்ல. அதை வெளியில் தேட வேண்டிய அவசியமும் இல்லை. நாம் ஸச்சிதானந்த ஸ்வரூபம் என்பதை உணர வேண்டும்.இதை உணர்ந்தால் நாம் நம் இலட்சியத்தை அடைந்தவர்களாவோம். அந்த இலட்சியம்தான்...
அடுத்த ஜென்ம சுகம்: ஆச்சார்யாள் அருளுரை!
நாம் நம்முடைய சக்திக்குத் தகுந்த ரீதியிலே தர்மத்தை ஆஸ்ரித்து சிரேயஸ்ஸை அடைய வேண்டியது நம்முடைய கர்தவ்யம். நமக்கு அவஸ்யமானது பகவத்பாதாள் ஜனங்களுக்கு ஒரு வார்த்தை சொன்னார்.“உன்னுடைய ஜீவிதத்திலே உனக்கு கிடைக்கக்கூடிய சமயத்தை (காலத்தை)...
மனிதனின் சத்ரு: ஆச்சார்யாள் அருளுரை!
மனிதனுடைய அகம்பாவத்துக்கு காரணமான அவனுடைய பணம், பாண்டித்தியம் அல்லது பலம் அவனை கர்வம் கொள்ள செய்கிறது, ஆனால் இந்த மமதை உண்மையில் சத்ரு என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்.ஏனென்றால் அது அவனை...
பக்தி: ஆச்சார்யாள் அருளுரை!
பக்தர்: ஈஸ்வரனிடம் ஏன் பக்தி கொள்ள வேண்டும்?ஆச்சார்யாள் ( ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள்):நம்மிடம் உள்ள அனைத்தையும் அவர் நமக்கு அருளியுள்ளார். எனவே, நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.அவர் பொருள்...
அளவில்லா ஆனந்தம்: ஆச்சார்யாள் அருளுரை!
“நாம் எந்த சுகத்தை அடைய நினைக்கிறோமோ அது (அந்த சுகம்) இந்த லெளகிகமான விஷயங்களினால் கிடைக்காது. ஆகையால் திரும்பவும் இந்த விஷயங்களில் ஈடுபடுவது வீண்” என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும்.அப்படியென்றால், “எதில்...