ஆன்மிகச் செய்திகள்

ஸ்ரீராமானுஜர் சிலைத் திறப்பு விழாவில்… பிரதமர் மோடி பேசியதன் முழு வடிவம்…!

ஸ்ரீ ராமானுஜாச்சார்யா அவர்களின் இந்தச் சிலை, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டில், இந்த அறம் நிறைந்த காலத்திலும் ஒவ்வொரு நாட்டினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

பூரண வாழ்க்கை: ஆச்சார்யாள் அருளுரை!

ஞான அக்னியானது கர்மாக்களின் பலன்களை எரிக்கவல்லது. பிறப்பும் இறப்பும் இருக்கும் வரை கஷ்டங்களும் துக்கங்களும் ஒருவனுக்கு இருந்துகொண்டேயிருக்கும்.அவை இருக்கும் வரை முக்தி என்பதுமில்லை. எனவே, ஆத்மஞானமே முக்திக்கு வழி ஆதலால் அந்த ஞானம்...

அறப்பளீஸ்வர சதகம்: நல்ல ஆசிரியர் மாண்பு!

இங்குக் கூறியவை நல்லாசிரியரின் இயல்பு.

குருவின் அடையாளம்: ஆச்சார்யாள் அருளுரை!

சீடனானவன் குருவைச் சரணமடைந்து சேவை செய்ய வேண்டும் என்பது மிகவும் அவசியமாகும். குருவினிடம் இருக்க வேண்டிய இலட்சணங்கள் எவை என்பது குறித்து வேதாந்ததேசிகர் சுலோகம் ஒன்றில் பின்வருமாறு கூறியுள்ளார்.“ஸித்தம் ஸத்ஸம்ப்ரதாயே ஸ்திரதியம்அனகம் ச்ரோத்ரியம்...

அறப்பளீசுர சதகம்: யார் உடன்பிறப்பு?

உடன் பிறந்த சகோதரர்கள் இவ்வாறு இருக்க வேண்டும் என்பதாம்.

துக்கம் ஏன்..? ஆச்சார்யாள் அருளுரை!

ஸதாசிவ பிரஹ்மேந்திரர்,ப்ராக்க்ருதபோகாவஸரே தாம்யஸி சேதோ முதா குதோ ஹேதோ: I த்யக்ரோத பிஜமுப்த்வா சோசன்னிவ நாம்ரமஸ்யேதி IIஎன்று கூறினார்.மாம்பழம் வேண்டும் என்ற ஆசையிருந்தால் மாங்கொட்டையை நட வேண்டும். அது இல்லாமல் ஆலமரத்தின் விதையை...
- 2026

அறப்பளீசுர சதகம்: நல்ல பிள்ளைகளின் இலக்கணம்!

நன்மகன் இங்குக் கூறிய பண்புகளெலாம் உடையோனாவான்.

பிரயத்தனம்: ஆச்சார்யாள் அருளுரை!

இரண்டு சக்கரங்களில் நம்முடைய வாழ்க்கை என்கிற ரதம் போய்க் கொண்டிருக்கிறது.

அறப்பளீசுர சதகம்: மனைவியின் மாண்பு!

காமத்தையும் இரதி, காமன் என வழிபடுதல் நம் நாட்டு வழக்கு.

பரமகுரு இயல்பு: ஆச்சார்யாள் அருளுரை!

ஒருவன் தீங்கு செய்தால் அதை மனதில் கொண்டு தக்க சமயம் வரும்பொழுது அவனை பழிவாங்கும் எண்ணமே சாதாரண மனிதனின் இயல்பாகும். நம் ஆச்சார்யரோ தவறு செய்தவனுக்கும்கூட கருணை காட்டும் இயல்புடையவர்.தீங்கு செய்தவனை தண்டிக்கும்...

அறப்பளீசுர சதகம்: உயர் பிறப்பு அரிது!

அறிவுடைய மக்கட் பிறப்பாகப் பிறந்து அழகு, செல்வம், ஒழுக்கம், கடவுள் வழிபாடுகள் உடையவராக இருப்பது அரிதானதும் அருமையானதுமாகும்.

மோகம்: ஆச்சார்யாள் அருளுரை!

ஆத்மா என்பதுதான் ஒருவனுக்கு எப்போதும் பிரியமான வஸ்து. ஆனால் மனிதன் தற்காலிகமாக சுகம் தரக்கூடிய விஷயங்களை, அவைதான் அவனுக்கு பிரியமானவை என்று நினைத்து அவைகளிலேயே ஆசை வைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் ஒருவன் பிரியம்...
- 2026

Recent articles