எல்லாவற்றிற்கும் ஒரே மருந்து! நிறுத்தாமல் அருந்து!
ஸ்ரீராம நாம மகிமை1.நமக்கு நன்மை வரவேண்டுமானால் ஸ்ரீராம நாமத்தை' இடைவிடாமல் கூறவேண்டும். நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் , வெளியேறுதலும் வேண்டும்.நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே...
தவறுகளை தவிர்க்க..: ஆச்சார்யாள் அருளுரை!
ஒருவன் எப்பொழுதும் பகவானையே சிந்தனை செய்து கொண்டு, “ஆத்மாதான் பரமாத்மா” என்று சிந்தனை செய்து கொண்டு வந்தால் அவன் மேன்மையை அடைவான்.ஒரு போலீஸ்காரன் அருகில் இருந்தால் திருடன் திருடமாட்டான். அதேபோல் எப்பொழுதும் பகவானை...
பிரளயநாத சுவாமி ஆலயத்தில் சனிமஹாபிரதோஷம்
இதேபோல், திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூலநாதர் கோயில்களில் சனி மஹா பிரதோஷம் நடைபெற்றது.
சூரியனால் அறிந்த உண்மை.. சீடனைக் காத்த குரு!
ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர்.இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து...
இராமாயணத்தில் இருந்து தெரிய வேண்டிய நீதி: ஆச்சார்யாள் அருளுரை!
சரியான முறையிலே இருக்கக்கூடிய வாழ்க்கைக்குத் தார்மீக வாழ்க்கை என்று பொருள்..
சிவாம்ச, வாயு புத்திர, அஞ்சனையின் மைந்தன்..!
அனுமார் மிக சிறந்த ராம பக்தர் என்பது உலகறிந்தது தான் ஆனால் அவரை சிவ அம்சம் பொருந்தியவர் என்று சிலர் கூறுவது ஏன்?வைஷ்ணவ சம்பிரதாயத்தில் கருடாழ்வாரை பெரிய திருவடி என்று அழைப்பார்கள் அதே...
நித்ய கர்மா: ஆச்சார்யாள் அருளுரை!
நித்ய கர்மாக்களுக்கு பக்தி ஒரு காரணமா? ( ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்)சிஷ்யர்:- சந்தியாவந்தனம் முதலான நித்ய கர்மாக்களைச் செய்வதால் என்ன பயன்? இந்த நேரத்தை பஜனைகள், தியானம் போன்றவற்றுக்குப் பயன்படுத்தி...
செல்வத்தை அள்ளித் தரும் விரதம்! தவறவீடாதீர்கள் இன்று!
ஏகாதசி தினங்களில் மேற்கொள்ளும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பல. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்குவதோடு, வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே மிகச் சிறப்பானது.அப்படி இருக்க இன்று தை...
மிகப்பெரிய தர்மம்: ஆச்சார்யாள் அருளுரை!
மற்றவன் ஒரு நல்ல காரியம் செய்வதற்கு உதவியாக நாம் ஏதாவது செய்தோமேயானால், நாம் மிகப் பெரிய தர்மம் செய்தவர்களாகிறோம்.
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 108 போற்றி!
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 108 போற்றிஓம் நரசிங்கப் பெருமானே போற்றிஓம் நாடியருள் தெய்வமே போற்றிஓம் அரசு அருள்வோனே போற்றிஓம் அறக் காவலனே போற்றிஓம் அசுவத்த நரசிம்மனே போற்றிஓம் அக்ஷயதிருதியை நாதனே போற்றிஓம் அழகிய...
குரு சம்பிரதாயம்: ஆச்சார்யாள் அருளுரை!
“குருவினால் உபதேசிக்கப்பட்ட ஞானம்தான் பிரயோஜனத்திற்கு வரும்; ஸபலமாகும்” என்று உபநிஷத் கூறுகிறது.குரு உபதேசம் இல்லாது வந்திருக்கக்கூடிய ஞானம் ஸபலமாகாது. பகவான் கீதையிலே சொல்கின்ற போது,இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவானஹமவ்யயம் Iவிவஸ்வான் மனவே...
நவக்கிரக தோஷங்கள் நீக்கும் தலம்!
பரிக்கல் ஸ்ரீலஷ்மி நரஸிம்ஹர்நடு நாட்டு வைஷ்ணவத் ஸ்தலங்களில் பரிக்கல் ஸ்தலம் தனித்துவம் கொண்டது.பரிக்கல் ஆலய கருவறைக்குள் மத்வ பீடாதிபதியான ஸ்ரீவியாசாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் உள்ளார்.உலகிலேயே இரட்டை ஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி...