அசுர எண்ணங்கள்: ஆச்சார்யாள் அருளுரை!
மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் உண்டாவதற்கு குரு மற்றும் ஈச்வரனுடைய கிருபை தேவை. அந்த கிருபை இல்லாவிட்டால், மற்றவர்களை அடிக்க வேண்டும், அவர்கள் துன்புறுவதைக் கண்டு மகிழ வேண்டும் என்னும் அசுர எண்ணங்கள்தான்...
கண்கவர் சிற்பங்கள்: இந்த கோவில் போய் இருக்கீங்களா?
ஆந்திர மாநில தாடிபத்ரி சிந்தல வெங்கடரமணர் திருக்கோயில்இத்திருத்தலம் ஆந்திர மாநில அனந்தப்பூர் மாவட்டம் தாடிபத்ரியில் அமைந்துள்ளது.இத்தலம் தாடிபத்ரி ரயில் நிலையம் 3 கி.மீ அனந்தப்பூர் 57 கி.மீ. கடப்பா 127 கி.மீ. அகோபிலம்...
பெயர்கள் பல: ஆச்சார்யாள் அருளுரை!
அனைத்து பக்தர்களும் பிரபஞ்சத்தை உருவாக்குபவர், பரிபாலனம் செய்பவர் மற்றும் கலைப்பவர் ஆகிய ஒரே ஒரு கடவுள் மட்டுமே இருப்பதாகக் கூறுகின்றனர்.ஒரே வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் கடவுளைக் குறிக்க வெவ்வேறு பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்.ஒரு சிவபக்தர்...
அழகர்கோவிலில் ஜூலை 28 வரை மூலவருக்கு மாலை பரிவட்ட சேவைகள் நிறுத்தம்!
இந்நிலையில் மூலவருக்கு பூ மாலை பரிவட்டம் சாத்துதல் அபிஷேகம் ஆராதனைகள் எதுவும் நடைபெறாது என பக்தர்களுக்கு தெரிவித்து
குழந்தை செல்வம் அருளும் பெருமாள்!
மகப்பேறு தரும் கதலி நரசிங்கர் கோவில்….முன்பு ஒரு காலத்தில், செண்பக மரங்கள் நிறைந்த பகுதியாக இந்த ஊர் இருந்ததால் ஜம்புலிபுத்தூருக்கு, 'செண்பக வனம்' என்றும் பெயர் உண்டு பாம்பு புற்றினுள் வாழைப்பூ வடிவில்...
அம்பாள் உனக்காக இங்கே காத்திருக்கிறாள்: ஆச்சார்யாள் மகிமை!
அம்பாள் உனக்காக இங்கே காத்திருக்கிறாள்'சிருங்கேரியில் நவராத்திரியின் போது, தினமும் சுவாசினி பூஜை சிறப்பு அம்சமாகும். ஒருமுறை மகாநவமி அன்று ஒரு பெண்மணி சுவாசினியாக கலந்து கொண்டால் தனக்கும் சேலை கிடைக்கும் என்ற ஆசையுடன்...
பக்தருடன் பகவான் ஆடும் தாயம்!
திருப்பதி பெருமாள் பக்தருடன் விளையாடும் தாய ஆட்டம்.வட இந்தியாவில் பிறந்தவரான “ஆசாராம்” என்ற துறவி இவ்வேழுமலையான் கோவிலுக்கு வந்து அவரை தரிசித்த போது, அவர் மீது ஏற்பட்ட தீவிர பக்தியின் காரணமாக இந்த...
3 பாபங்கள்: ஆச்சார்யாள் அருளுரை!
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்சாஸ்திரத்தில் ஓரிடத்தில் புண்ணிய பாபங்களைச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள்.நாம் செய்யக்கூடிய தவறான காரியங்களை மூன்று விதமாகப் பிரித்திருக்கிறார்கள்,நாம் நம் மனதாலே சில தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறோம். 2. நாம்...
எரிந்த குடிசை.. தீவில் வந்த வெளிச்சம்!
எல்லாம் நன்மைக்கேகப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது.அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான்.அருகிலுள்ள தீவில் அவன் கரையேறுகிறான்.“இறைவா… இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு.ஆள் அரவமற்ற இந்த...
விதியின் வழியே..! ஆச்சார்யாள் அருளுரை!
ஆசைகள் கஷ்டத்தை பலனாகக் கொடுக்கின்றன என்று ஒருவன் அறிந்து விட்டானேயானால், பகுத்தறிந்து பார்ப்பது ஒன்றுதான் ஒருவன் திருந்த ஒரே வழியாகும்.ஆகவே, ஒருவன் தரித்ரனாகிவிடக் கூடாது என்று விரும்பினால், அவன் விஷயங்களுக்கு ஆசைப்படக் கூடாது....
விஷ்ணுபுஜங்கப்ரயாதஸ்தோத்ரம் தமிழ் அர்த்தத்துடன்..!
விஷ்ணுபுஜங்கப்ரயாதஸ்தோத்ரம்1 சிதம்சம் விபும் நிரமலம் நிர்விகல்பம் நிரீஹம் நிராகார மோங்காரகம்யம்மி குணாதீத மவ்யக்த மேகம் துரீயம் பரம் ப்ரஹ்ம் யவிஷ்ணு புஜங்கப்ரயாதஸ்தோத்ரம்1.சிதம்சம் விபும் நிரமலம் நிர்விகல்பம்நிரீஹம் நிராகார மோங்காரகம்யம்மிகுணாதீத மவ்யக்த மேகம் துரீயம்பரம்...
சுகதுக்கம்: ஆச்சார்யாள் அருளுரை!
ஒருவன் தனக்கு சுகம் வந்தாலும் துக்கம் வந்தாலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் துக்கம் வந்தால் அழுவோம். ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றால் சுகம் வந்தாலும் அழுது கொண்டிருக்க வேண்டுமா.? இவ்வாறு...