ஆன்மிகச் செய்திகள்

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பங்குனி மாத திருக்கல்யாணம் திங்கட்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது.காலை செப்பு தேரோட்டம். இரவு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைணவ...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சபரிமலை ஐயப்பனுக்கு பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா இன்று பம்பை நதியில் கோலாகலமாக நடைபெற்றது.பம்பையில் இருந்து சுவாமி சன்னிதானம் வந்ததும் இரவு கொடி இறக்கப்பட்டது.உலக பிரசித்தி பெற்ற சபரிமலை...

― Advertisement ―

மக்கள் மனதில் ஆதிக்கம் செலுத்தும் ‘மலை எனும் சிந்தனை’!

Dr. சோம. தர்மசேனன்நிகழ மறுத்த அற்புதம் தற்போது இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதை கட்டியம் கூறி எவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அதற்கான பயணத்தை அதுவே கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.திடீரென வந்து நிற்கும் காட்டாறு...

More News

பாஜக., தொண்டர்களுக்கு உத்ஸாகம் கொடுக்கும் மோடி! ‘எனது பூத் வலிமையான பூத்’ முழக்கத்துடன் பேச்சு!

எனது பூத் வலிமையான பூத் - என்ற முழக்கத்துடன் பாஜக., தொண்டர்கள் கடுமையாக களப்பணி ஆற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி, இன்று மாலை தொண்டர்களுடன் செயலியின் வாயிலாக...

சூரியவம்சம் படம் போல் இந்த நாட்டாமை; மனைவியை எம்பி., ஆக்குவேன் என பக்க பலமாக நிற்கிறார்!

சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என...

Explore more from this Section...

சரிங்க… வூட்லயே கொண்டாடுறோம் விநாயகர் சதுர்த்திய..!

தமிழக அரசின் வழிகாட்டல் நெறிமுறை படி இந்த ஆண்டு எந்த இடத்திலும் விநாயகர் சிலை வைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விநாயகர் சதுர்த்தி: வழிபட உகந்த மலரும், உகந்த திதியும்..!

இருபத்தோரு மலர்களைச் சொல்கிறது கணபதி பூஜா மந்திரம்.

மஞ்சளால் தூணில் வரைந்த ஓவிய கணபதி! புடைத்தெழுந்த அதிசயம்!

திருக்கோயிலின் முன் புறத்தூண் ஒன்றில், மஞ்சளால் கணபதி திருவுருவத்தை வரைந்து வழிபட்டார்.

எப்படி கூறினால் என்னென்ன காரியம் கைகூடும்.. அறிவோம்!

சதுர்த்தியன்று நற்சிந்தையுடன் எட்டுத் தடவவைகள் பாராயணம் செய்தால்

வணங்க உகந்த வன்னியும், மந்தாரையும்..!

வன்னி இலையாலும், மந்தாரை புஷ்பத்தாலும் தன்னை அர்ச்சித்து வழிபாடு செய்பவர்களது கஷ்டங்களைப் போக்கி ஆறுதலளிக்கிறார்

சதுர்த்தி ஸ்பெஷல்: வள்ளலாய் அள்ளித்தரும் வடிவேலன் சோதரன்!

கணேச திருவருள் மாலை!திருவும் கல்வியும் சீரும்சி றப்பும்உன் திருவ டிப்புகழ் பாடுந்தி றமும்நல்உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வுறா உணர்வும் தந்தென துள்ளத்த மர்ந்தவாகுருவும்தெய்வமும் ஆகிஅன் பாளர்தம் குறைதவிர்க்கும் குணப்பெருங்குன்றம் வெருவும் சிந்தைவி லகக்க...

கள்ள விநாயகரை வணங்கி அல்லல் தொலைப்போம்!

அபிராமிபட்டர் அருளிய திருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம்பங்கயத் தாளும் ஒரு நான்கு தோளும் படாமுகமும்திங்களின் கோடும் வளர் மோதகத்துடன் செங்கையிலேஅங்குச பாசமு மாகிவந்து என்றனை ஆண்டருள்வாய்;வெங்கயமே! கடவூர் வாழுங் கள்ள விநாயகனே! (1)உண்ணும்...

உங்கள் சங்கடங்கள் தீர இந்த மந்திரம்..!

இந்த நாமாக்களை 6 மாதம் ஜபித்தால் நினைத்த காரியம் கைகூடும் 1 வருடம் ஜபித்தால் அணிமாதி சித்திகள் கிடைக்கும்

சதுர்த்தி ஸ்பெஷல்: கணேச பஞ்சரத்னம் தமிழ் அர்த்தத்துடன்..!

கணேச பஞ்சரத்னம்1.முதாகராத்தமோதகம் ஸதா விமுக்திஸாதகம்கலாதராவதம்ஸகம் விலாஸிலோகரக்ஷகம்அநாயகைகநாயகம் விநாசிதேபதைத்யகம்நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநயகம்.மனம் மகிழ்ந்து, கையில் மோதகம் ஏந்தி, எப்போழுதும் மோக்ஷம் நல்குபவரான விநாயகரை வணங்குகிறேன். அவர் சந்திரப்பிறை அணிந்தவர். அமைதிகொண்டோரைக்காப்பவர். துணையற்றவருக்கு...

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: வல்லபை கணேச பிரசாத மாலை!

வள்ளலார் எழுதிய வல்லபை கணேசர் பிரசாத மாலைதிரு நெடுமால் அன்றால் இடை நினது சேவடித் துணை மலர்த்துகளான்பெருநெடு மேனி தனிற்படப்பாம்பின் பேருரு அகன்றமை மறவேன்கருநெடுங் கடலைக் கடத்துநற்றுணையே கண்கள் மூன்றுடைய செங்கரும்பேவருநெடு மருப்பொன்...

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: கணாஷ்டகம் தமிழ் பொருளுடன்..!

பக்தியோடு இதனால் கணேசரைத் தியானிப்பவருக்கு எல்லாக் காரியங்களும் வெற்றியாகும்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: தனித் திருமாலை!

செல்வக் கணேசநின் கழல்கள் போற்றி

SPIRITUAL / TEMPLES