ஸ்ரீசிருங்கேரி மகிமை

எது ஹிம்சை? ஆச்சார்யாள் பதில்!

ஒருவர் மிகவும் சாதுவாக இருந்துவிட்டானானால் மற்ற மனிதர்கள் இதைப் பயன்படுத்தி அவனை ஏமாற்ற மாட்டார்களா? அவனுக்கு பலவிதமாக துன்பம் கொடுக்க மாட்டார்களா?

சாஸ்திரங்களை மாற்றி எழுதலாமா? ஆச்சார்யாள் பதில்!

பல மக்கள் லஞ்சம் வாங்குவதை பார்க்கிறோமே இதற்காக லஞ்சம் வாங்குவது சரி என்று சட்டமியற்றி விட முடியுமா?

இறைவனை யார் காணலாம்? ஆச்சாரியாள் பதில்!

எவன் இறைவனின் தரிசனத்தைப் பெறலாம்?

கங்கையில் எப்படி குளித்தால் பாவம் போகும்? ஆச்சார்யாள் பதில்!

கங்கை ஒருவனின் பாவங்களைப் போக்குகிறது என்று நம்பப்படுகிறது இது உண்மையாகவே அவ்வாறு ஆகிவிடுமா?

மறுபிறவி: ஆச்சார்யாள் பதில்!

வெறும் சிரத்தை தான் காரணம் என்றால் சிரத்தையுடன் அறியாமையினால் தவறான வழியில் செய்தால் அவை பலன் அளிப்பதில்லை என்பதையும் நாம் பார்க்கிறோம்

லௌகீகத்தில் இருப்பவர்கள் பகவத்கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம் படியுங்கள்: ஆச்சார்யாள்!

யோக வாசிஷ்டம் புராணம் இராமாயணம் போன்ற புத்தகங்களை எல்லோரும் படிக்கலாமா?
- 2026

‌பந்தம் என்பது யாருக்கு? ஆச்சாரியாள் பதில்!

சூடும் ஒளியும் இரும்பின் குணங்களா?

உருவ வழிபாடு ஏன்? ஆச்சாரியாள் பதில்!

கோவில்களில் இருக்கும் மூர்த்திகளில் விசேஷமாக தெய்வ ஸாந்நித்யம் ஏற்படுகிறது. இறைவன் உருவமற்றவன் ஆனாலும் தன் கருணையால் பக்தர்களுக்கு காட்சி அளிப்பதற்கு சக்தி உள்ளவனாகவும் இருக்கிறான்.

ஜபம் செய்வது குறித்து.. ஆச்சார்யாள் கூறுவது என்ன?

மனதாலே ஜெபம் செய்வதற்கு ஏதாவது நியமங்கள் இருக்கின்றனவா

இந்து மதம் திரும்ப சடங்கு கள்; ஆச்சார்யாள் பதில்!

இந்து மதத்திற்குச் சேர்த்துக் கொள்வதற்காக ஏதாவது செய்ய முடியுமா?

மனதால் செய்யும் பூஜை மகத்தானது: ஆச்சார்யாள்!

மானசீக பூஜையை இன்னார் தான் செய்ய வேண்டும் என்ற தகுதி வேறுபாடுகள் உள்ளனவா?

விதியை வெல்லலாமா? ஆச்சார்யாள் பதில்!

முற்பிறவிகளில் செய்த எந்தக் கர்மாக்கள் தற்போது பலனைத் தருகின்றனவோ இவைதான் இப்பிறவிக்கு நேர்க் காரணமாக இருக்கின்றன.
- 2026

Recent articles