Breaking News
இதுவா.. அதுவா.. என குழப்பமா? ஆச்சார்யாள் கூறும் வழி!
சில சமயங்களில் எது சரி எது தவறு என்று தெரிந்தும் மனதில் குழப்பமாக இருக்கும்.
திருமணம், வரதட்சணை, உட்பிரிவு.. குறித்து ஆச்சார்யாள் பதில்!
பிராமணர்களில் வடமாள் பிரஹச்சரணம் போன்ற உட்பிரிவுகளை சேர்ந்தவர்களில், ஒரு உட்பிரிவு சேர்ந்தவர் மற்றொரு உட்பிரிவை திருமணம் செய்து கொள்ளலாமா?
மோட்சம் அடைய பிரம்மச்சரியம் அவசியமா? ஆச்சார்யாள் பதில்!
எல்லோரும் பிரம்மச்சரியத்தை மேற்கொண்டு விட்டால் உலகம் எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கும் என்பதை போன்ற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர் இதுபற்றி ஆச்சார்யா கருத்து என்ன?
கோபத்தை வெல்வதெப்படி? ஆச்சார்யாள் அருளமுதம்!
மற்றொருவனை திட்டியதால் ஏற்படும் திருப்தியை விட கோபத்தை அடக்கியதால் திருப்பியும் அதிகமாக கிடைக்கும்
ஈஸ்வர அனுக்கிரகம் பெற செய்ய வேண்டியது: ஆச்சார்யாள் அருளமுதம்!
நண்பர்களால் சுகமும், பகைவர்களால் துக்கமும் ஏற்படுகிறது என்று மனிதர்கள் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள்.
கருணை இருந்தால்… பிறர்க்கு உதவ ஆர்வம் பிறக்கும்!
சமாதானப்படுத்தி சண்டையை நிறுத்த முயற்சிப்பது நம் கடமை. கருணை நிறைந்தவர்களால் தான் இம்முயற்சியில் ஈடுபட முடியும்.
ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்!
பிறப்பு இறப்புச் சக்கரமாகிய சிறையில் உள்ள ஒரு மனிதனைக் கட்டியுள்ள உறுதியான இரும்புச் சங்கிலிகள் போலுள்ளன.
இன்று… ஸ்ரீசந்திரசேகர பாரதீ ஸ்வாமிகள் ஆராதனை நாள்!
இன்று (17.09.2020) மகாளய அமாவாசை. சிருங்கேரி ஜகத்குரு அனந்தஸ்ரீ விபூஷித
ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகளின் ஆராதனை நாள்
தர்மத்தின் சூட்சமம் அறிந்து செயல்படு: ஆச்சார்யாள் அருளமுதம்!
நடந்த சம்பவங்களை மிகவும் மென்மையாக அவளுக்கு எடுத்துக் கூறினார். ஆனால் அவள் மூர்ச்சித்து கீழே விழுந்தாள்.
எல்லாம் ஒன்றென உணர்தல்: ஆச்சார்யாள் அருளமுதம்!
நல்ல பாண்டித்தியம் மரியாதையும் பக்தியும் நிடாகாவிடம் இருந்ததால் அவனை கை தூக்கி விட வேண்டுமென்று ரிபுவிற்கு கருணை பிறந்தது.
உலகம் பொய்யானது: ஆச்சார்யாள் அருளுரை!
வற்றிப்போன நதியில் அவர்கள் மூவரும் குதித்து விளையாடினார்கள். பிறகு அந்த நீரை அவர்கள் ஆசை தீர பருகிவிட்டு பெரிய நகரத்தை சென்றடைந்தார்கள்.
விதிகளும் விதிவிலக்குகளும்.. ஆச்சார்யாள் அருளமுதம்!
வழியில் மயங்கிக் கிடந்த தாயின் முகத்தில் நீரை தெளித்து அவருக்கு நினைவு திரும்பும் படி செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.