ஸ்ரீசிருங்கேரி மகிமை

விதிமுறைகளும் விலக்குகளும்.. ஆச்சார்யாள் அருளமுதம்!

அவள் முகத்தில் ஆன்ம ஒளி குன்றி இருப்பதைப் பார்த்த முனிவர் ஒழுக்கமற்ற எண்ணங்களுக்கு அவள் மனதில் இடம் கொடுத்திருக்கிறாள் என்று ஊகித்துக் கொண்டார்.

குரு மகிமை: அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் ஆராதனை!

ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ ஜேஷ்ட மகா சன்னிதானம் அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் தீன ரட்சகராக திகழ்ந்தவர்கள்.

யார் எதை தானம் செய்ய வேண்டும்? ஆச்சார்யாள் அருளமுதம்!

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு காய்கறியை தானம் செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும் என்று ஒரு மகான் ஒருவனுக்கு உபதேசம் செய்தார்.

போலி நன்கொடைகள்: ஆச்சார்யாள் அருளமுதம்!

வீட்டு எஜமானர் தன் மனைவியை கூப்பிட்டு புரோகிதரை கூப்பிட்டு கொடுத்து விடலாம் என்றார்

தானம் தரும் மேன்மை: ஆச்சார்யாள் அருளமுதம்!

சேர்த்து விட வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் அப்படி சம்பாதித்த பணத்தை எங்கே எடுத்து வைப்பது என்பது அவனுக்கு பெரிய பிரச்சினயாகி விடுகிறது

மகான்களின் மாண்பு: ஆச்சார்யாள் அருளமுதம்!

மற்றவர்களின் நன்மைக்காக அவர்கள் தங்கள் நலன்களை தியாகம் செய்ய தயாராக இருப்பார்கள்.
- 2026

குரு பக்தி தரும் உயர்வு! ஆச்சார்யாள் அருளமுதம்!

ஆருணியின் மகத்தான குரு சேவையைக் கண்டு மனம் மகிழ்ந்த குரு, நீ செய்த உன்னத காரியத்தினால் உத்தாலகா என்ற பெயர் பெற்று கீர்த்தி அடைவாயாக.

அடுத்தவர் துயரத்தில் சந்தோஷம் காண்பவர்..: ஆச்சார்யாள் அருளமுதம்!

அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணக்கூடிய இப்படிப்பட்ட இழிவான மக்களின் செயல் வெறுக்கத் தக்கதாகும்.

பிறருக்கு நன்மை செய்து வாழ வேண்டும்: ஆச்சார்யாள் அருளமுதம்!

மனிதன் இறந்த பிறகு எந்த விதத்திலும் உபயோகப்படாத காரணத்தால் அவன் ஏதாவது நன்மை புரிய வேண்டும் என்று விரும்பினால் அதை உயிருள்ள பொழுதே செய்துவிட வேண்டும்.

வேத மந்திரங்களின் ஆற்றல்: ஆச்சார்யாள் அருளமுதம்!

மந்திரத்தின் மேல் நம்பிக்கையும் அதற்கேற்ற தகுந்த மனப்பான்மையும் ஜெபிப்பவற்கு மிகவும் அவசியமாகும் இவை இருந்தால் ஜெபத்தின் முழுப்பயனும் தானாகவே ஜெபிப்பவரை வந்தடையும்.

வேதம் கற்றலின் அவசியம்: ஆச்சார்யாள் அருளமுதம்!

உன்னுடைய இந்த முரண்பாடான சங்கீதத்தை கேட்டு கொண்டு என்னால் இங்கு நிம்மதியாக வசிக்க முடியவில்லை. என்றது பேய்

காட்டிற்குச் சென்றால்.. அனைத்தையும் துறந்தால்.. அமைதி கிட்டுமா? ஆச்சார்யாள் அருளமுதம்!

அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் நேசித்தார்கள். காலம் செல்லச் செல்ல அவர்களுடைய அன்பும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அவர்கள் இணைபிரியாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்
- 2026

Recent articles