Breaking News
பந்தத்தை துறந்த மனம்: ஆச்சார்யாள் அருளமுதம்!
ஒருநாள் நீராடி விட்டு வரும் பொழுது சந்தியாவந்தனம் முடித்து விட்டு அமைதியுடன் அமர்ந்து இருந்த பொழுது கர்ப்பம் தாங்கிய பெண் மான் தனது தாகத்தை தீர்த்துக் கொள்வதாக நதியை நோக்கி வருவதைப் பார்த்தார்.
பந்தத்திற்கும் மோட்சத்திற்கும் காரணமானது மனம்: ஆச்சாரியாள் அருளமுதம்!
சிறுவன் மணிக்கணக்கில் சொட்டு நீரைக்கூட பருகாமல் பிரம்மித்துப் போய் நின்றான். குழந்தை நிலையை பார்த்து தாய் மிகவும் கவலையுற்றாள்
போலி அத்வைதிகள்: ஆச்சார்யாள் அருளமுதம்!
அவர் உளறலும், மற்றவரை ஏமாற்ற அவர் கையாளும் யுக்தியாகவும் மற்றும் ஒரு பாசாங்குகாரர் என்பதை வெட்ட வெளிச்சமாகிறது.
பிறருக்கு உதாரணமாக வாழ்தல்: ஆச்சார்யாள் அருளமுதம்!
ஏனெனில் ஒரு லிங்கம் அல்ல இரண்டு லிங்கம் அல்ல ஏராளமான லிங்கங்கள் அங்கே மணலால் செய்து வைக்கப் பட்டிருந்தன.
போலிகளின் வெளி வேஷம்! ஆச்சார்யாள் அருளமுதம்!
புலனடக்கமும் இல்லை வைராக்கியமும் இல்லை. ஆகையால் ஞானம் சித்திக்காத, சன்யாசிகள் கடைபிடிக்க வேண்டிய தர்ம நெறிகளை அவரால் அனுசரிக்க முடியவில்லை.
தவிர்க்கப்பட வேண்டிய ஆசிரியர்கள்: ஆச்சார்யாள் அருளமுதம்!
கேட்கப்பட்ட விஷயம் உண்மையிலேயே முக்கியமானதாக இருந்து விட்டால் தனது கைக்கடிகாரத்தை பார்த்துக்கொள்வான் இன்னும் சில நிமிடங்களில் வகுப்பு முடிவு செய்ய வேண்டி இருப்பதால் இதைப் பற்றி பேச நமக்கு அவகாசம் இல்லை
தான் யார் என்று அறிதல்: ஆச்சார்யாள் அருளமுதம்!
உனது தந்தை இறந்துவிட்டதால் நீ அரசாட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவனிடம் தெரிவித்தார்கள்
பொய்யும் மெய் ஆகிறது.. எப்பொழுது? ஆச்சார்யாள் அருளமுதம்!
இப்போலியான உலகத்தில் இருக்கும் வேதங்களால் போதிக்கப்படும் உபதேசங்களும் பொய்யாய் தான் இருக்க வேண்டும்.
உபநிஷத்களின் சாரம் அறிவதில் சாரமற்று இருப்பதேன்? ஆச்சார்யாள் அருளமுதம்!
ஆனால் அவனுக்கு பயம் ஏற்பட்டது. இறந்து விட்டவன் எப்படி கண்முன்னே தெரிகிறான் என்று அவனை பேய் என்று நினைத்தான்
அருகில் இருக்கும் உண்மையை அறிய மறுக்கும் அறிவு: ஆச்சார்யாள் அருளமுதம்!
ஆற்றில் மூழ்கி இறந்து விட்டான் அந்தத் துயரத்திற்காக அழுகிறோம் என்று காரணம் சொன்னான்.
வெறும் வார்த்தைகள் ஞானத்தைத் தருமா? ஆச்சார்யாள் அருளமுதம்!
பாவம் கொடையாளியால் என்ன செய்ய முடியும் பரிசு ஏதும் கொடுக்காமல் அந்த இளைஞனை வெறுங்கையோடு அனுப்பி வைத்தான்.
புத்தியற்ற சிஷ்யன்: ஆச்சாரியாள் அருளமுதம்!
சிஷ்யன் குருவின் கட்டளையிலிருந்து சிறிதளவு விலகாமல் அவற்றை அப்படியே கடைசி எழுத்து வரை நிறைவேற்ற வேண்டும்