திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் – மூன்றாம் பாசுரம்!

srirangam namperumal 1 - 2026

ஓங்கி… ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும் போது ஸம்சாரிகள் இழவுக்குத் திருவுள்ளம் நொந்திருக்கும் என்று பட்டர் அருளிச்செய்ய, …நிரதிசய ஆனந்தனாய் இருக்கிற ஸர்வேஸ்சரனுக்கு ஒரு இழவு உண்டோ!
வ்ய்ஸனேஷு மனுஷ்யாணானி என்பது குணப் ப்ர்கரணமோ தோஷப் ப்ரகரணமோ என்றருளிச் செய்தார்.

அதாவது, பரமபத்தில் இருக்கும் போது எம்பெருமானுக்கு இந்த லீலா விபூதியில் இருக்கும் ஸம்சாரிகள் இன்னும் தன்னை வந்து அடையவில்லையே என்று எம்பெருமான் இரங்குவானாம்.

பரிபூரண ஆனந்த மயன், கல்யாண குணம் மட்டும் பொருந்தியவன், எவ்வித தோஷமும் இல்லா ஈஸ்வரனுக்கு இப்படி ஒரு குறை இருப்பது தோஷ்ம் இல்லையோ என்பது கேள்வி.

சம்சாரிகள் குறையும் துக்கமும் அவர்கள் வினைப்பயனால் உண்டாகின்றன. எம்பெருமானுடைய இந்த துக்கம் காருண்யத்தால் ஏற்படுவதால் இது குணமே ஆகும் என்றபடி.

II – பேர்பாடி … திரு நாமம் சொல்லுகைக்கு அதிகாரி சம்பத்து வேண்டாவோ என்று நஞ்சீயர் பட்டரை கேட்டருள யோக்கியன் ஆக இருந்தால் இருந்தபடி சொல்லுகிறான், அயோக்கியன் ஆனால் யோக்கியதை சம்பாதிக்க வேண்டா…

அதாவது ஓங்கி வளர்ந்த உத்தமன் பேர்பாடி என்று எம்பெருமான் திருநாமத்தை சொல்லுவதற்கு தகுதி வேண்டாமா ?என்று வினா. இதற்கு பட்டர் உத்தரம் தெரிவிக்கையில் ஒருவனுக்கு தகுதி இருந்தால் அப்படியே திருநாமத்தை உச்சரிக்கலாம். இல்லையேல் விசேஷமாக தகுதி தேட வேண்டாம். திருநாமம் சொல்வதற்கு தனியாகத் தகுதி ஏதும் தேவை இல்லை என்றபடி.

  • வானமாமலை பத்மனாபன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories