திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் (பாசுரம் 15)

thiruppavai 15 - 2026

நீ ஒருவர்க்கும் விரோதி இல்லை. நீ புக்குத் திருவடி தொழு என்ன, ஆழ்வான் வார்த்தையை நினைப்பது …

உனக்கென்ன வேறுடையை – மூவாயிரப்படி. எல்லே இளங்கிளியே பாசுரத்தில், ஒரு பெண்பிள்ளை தான் மட்டும் தனியாக எம்பெருமானை அனுபவிக்கலாமா என்னும் பொருள்பட .. உனக்கென்ன வேறுடையை.. என்பதற்கு இங்கு ஸ்ரீ கூரத்தாழ்வான் வார்த்தை நினைக்கத் தக்கது.

கிருமிகண்ட சோழனின் துன்புறுத்தலால் ஆழ்வான் கண்ணிழந்து, ஆனாலும் ஸ்ரீ நாராயண பரத்துவத்தை நிலைநாட்டினார். எம்பெருமானாரும் மேல்நாட்டுக்கு எழுந்தருளி இருந்த காலத்தில், கோபமடைந்த சோழ அரசன் ஸ்ரீ ராமானுஜ ஸம்பந்தம் பெற்ற எவரையும் திருவரங்கம் கோவிலில் நுழைய தடை விதித்தான்.

ஆழ்வான் பெருமாளை சேவிக்கச் சென்ற போது, நீர் ராமானுஜருடைய சிஷ்யர் ஆனாலும், நீர் யாருக்கும் விரோதி இல்லை. அதனால், நீர் சென்று சேவிக்கலாம் என்று அனுமதி கொடுத்தாலும்… ஆழ்வான், தான் விரோதி இல்லை, யாருக்கும் துன்பம் விளைக்காதவர் என்று பெருமாளை சேவிக்க இயன்றாலும் தம் ஆசார்ய சம்பந்தம் அடியாக அன்றோ இது அமைய வேண்டும். அதனால், ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர் என்றே தன்னைக் கருதிக் கொண்டு கோவுலுக்குச் செல்லாமல் இருக்கிறேன் என்றாராம்..

இங்கு ஆசார்ய ஸம்பந்தம் எம்பெருமான் ஸம்பந்தத்தை விட உகந்தது, எம்பெருமானை கூடி இருந்து குளிருதல், சூழ்ந்திருந்து ஏத்துதல் சாலச் சிறந்ததாம்.

  • வானமாமலை பத்மனாபன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories