44ஆவது செஸ் ஒலிம்பியாட் – ஏழாம் நாளில்… இன்று!

chess olympiod chennai - 2026

44ஆவது செஸ் ஒலிம்பியாட் – ஏழாம் நாள் 05.08.2022

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியம்

இந்தியா A ஆண்கள் அணியும் இந்தியா C ஆண்கள் அணியும் இன்று 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஏழாம் நாளில் மோதின.

ஹரிகிருஷ்ணா கங்குலியுடன் விளையாடி ட்ரா செய்தார். விதித் குஜராதி சேதுராமனுடன் விளையாடி ட்ரா செய்தார். எரிகைசி அர்ஜுன் அபிஜித் குப்தாவுடன் விளையாடி வெற்றி பெற்றார். நாராயணன் அபிமன்யுவுடன் விளையாடி வெற்றி பெற்றார்.

இதனால் இந்தியா A ஆண்கள் அணி இந்தியா C ஆண்கள் அணியை 3-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இந்தியா B ஆண்கள் அணி இன்று க்யூபா அணியை எதிர்த்து விளையாடியது. குஹேஷ் தனது ஏழாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்தார். சரின் நிஹால், பிரக்ஞானந்தா ஆகியோரும் இன்று வெற்றி பெற்றனர்.

அதிபன் தனது போட்டியை ட்ரா செய்தார். இதனால் இந்தியா B ஆண்கள் அணி, க்யூபா அணியை 3.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இந்தியா A பெண்கள் அணி இன்று அசர்பைஜான் அணியுடன் விளையாடி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

ALSO READ:  திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

வைஷாலியும் தானியா சச்சதேவும் வெற்றி பெற்றனர்; ஹரைகா த்ரோணவள்ளி ட்ரா செய்தார்; கோனேரு ஹம்பி அதிர்ச்சித் தோல்வியடைந்தார். இந்தியா B பெண்கள் அணி கிரீஸ் அணியுடன் விளையாடி 1.5-2.5 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றுப் போனது. திவ்யா தேஷ்முக் வெற்றிபெற்றார்.

மேரி ஆன் கோம்ஸ் ட்ரா செய்தார். வந்திகா அகர்வாலும் சௌம்யா சாமிநாதனும் தோல்வியடைந்தனர். இந்தியா C பெண்கள் அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் சுவிட்சர்லாந்து அணியை வென்றது.

ஈஷா கர்வாடே, நந்திதா இருவரும் வெற்றி பெற்று தலா ஒரு புள்ளி பெற்றனர். பிரத்யுஷா, விஷ்வா வாஸ்னவால இருவரும் ட்ரா செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர். இந்தியா A ஆண்கள் அணி 12 புள்ளிகளுடன் நாலாவது இடத்திலும், இந்தியா B அணி 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், இந்தியா C அணி 10 புள்ளிகளுடன் 19ஆவது இடத்திலும் உள்ளனர்.

ஆர்மேனியா அணி முதலிடத்தில், உஸ்பெஸ்கிஸ்தான் அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்திய A பெண்கள் அணி 14 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திலும், இந்திய B அணி 9 புள்ளிகளுடன் 31ஆவது இடத்திலும் இந்தியா C அணி 11 புள்ளிகளுடன் 11ஆம் இடத்திலும் உள்ளன.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories